எப்போதும் பேச்சு பேச்சாகவே இருக்கும்… அது செயலுக்கு வராது… உண்மையாக்கும் – நடிகர் வடிவேல்!

மிக நீண்ட காலத்திற்குப் பின்பு மீண்டும் திரையுலகில் கலக்கல் காமெடியை கொடுக்க வந்திருக்கும் நடிகர் வடிவேல் தற்போது நாய் சேகர் ரிட்டன், சந்திரமுகி 2 போன்ற படங்களில் மிகவும் பிஸியாக நடித்து வருகிறார்.

 இவர் நடிக்கும் படங்களில் இவருக்கு துணையாக போண்டாமணி, அல்வா வாசு, முத்துக்காளை போன்ற இணை நடிகர்கள் இணைந்து காமெடி டிராக்கில் கலக்கி வருவார்கள். அந்த வரிசையில் தற்போது போண்டாமணி அவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் உடல்நலக் குறைபாட்டை கருத்தில் கொண்டு பல நடிகர்களும் பல வகைகளில் உதவி செய்து வருகிறார்கள் அந்த வரிசையில் நடிகர் தனுஷ் மற்றும் விஜயசேதுபதி தலா ஒரு லட்சம் ரூபாய்,மயில் சாமி 50 ஆயிரம் என கொடுத்து அவரது சிகிச்சைக்கு உதவி செய்தனர்.

 இதனைத் தொடர்ந்து சின்னத்திரை நட்சத்திரங்களும் பல்வேறு வகைகளில் அவருக்கு உதவி செய்து வரக்கூடிய வேளையில்  பேட்டி ஒன்றில் நடிகர் வடிவேலு போண்டா மணிக்கு தேவையான உதவிகளை செய்வதாக கூறி இருந்தது அனைவருக்கும் நினைவிருக்கும்.

 ஆனால் இதுவரை எந்தவிதமான பண உதவியை அவருக்கு நடிகர் வடிவேலு செய்யவில்லை என்பது உறுதியாக தெரிகிறது. இதையடுத்து போண்டா மணி பல படங்களில் நடிகர் வடிவேலு மிகவும் பிஸியாக நடித்து வருவதால் அவருக்கு பணம் அனுப்ப முடியாத சூழ்நிலை ஏற்பட்டு இருக்கலாம். எனினும் அவர் கட்டாயம் தனக்கு உதவி செய்வார் என்று கூறியிருக்கிறார்.

 இதனை அடுத்து ரசிகர்கள் ஆபத்துக் காலத்தில் உதவி செய்பவனே நல்ல மனிதர் ஆனால் பல விஷயங்களில் இவ்வாறுதான் நடிகர் வடிவேலு நடந்து கொண்டிருக்கிறார். இவர் எப்போதும் பேச்சில் மட்டுமே அக்கறையாக இருப்பார் செயல் என வந்துவிட்டால் இதுபோன்ற கேள்விகளை எழுப்பி இருக்கிறார்கள்.

 நேரம் சில ரசிகர்கள் இவர்கள் நடிகர் வடிவேலு பேசிய வசனத்தை இவருக்கு பதிலடி டயலாக் ஆக கூறியிருக்கிறார்கள். அது பேச்சு பேச்சாத்தான் இருக்கணும்…. மீறினா…. நான் அழுதுடுவேன்…. இப்படி பல விதங்களில் விமர்சனங்களை முன்வைத்து இருக்கக்கூடிய ரசிகர்களின்  கேள்விக்கு வடிவேல் கட்டாயம் பதில் அளிப்பாரா? இல்லை அந்த வசனம் எனக்குத்தான் என்று கூறி  நடையைக் கட்டி விடுவாரா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

--- Advertisement ---

Check Also

yashika

ப்ரா போடல முன்னழகின் அந்த பகுதி பெருசா தெரிய யாஷிகா செல்ஃபி..! – அலறும் இளசுகள்..!

பூக்கள் பூக்கின்ற வேளையில் என்ன சொல்ல ஏது சொல்ல என்று ரசிகர்களை புலம்பு வைத்திருக்கும் யாஷிகா ஆனந்த் தற்போது இணைய …