நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் ப்ரோமோஷன் தற்போது படு பிஸியாக நடந்து கொண்டிருக்க கூடிய வேளையில் வடிவேலு தன் மீது எழுந்துள்ள விமர்சனங்கள் குறித்து மனம் விட்டு பேசி இருக்கிறார்.
இவருக்கு ரெக்கார்ட் கொடுக்கப்பட்டதன் காரணமாக பல ஆண்டுகளாக திரைப்படங்களில் நடிக்க முடியாமல் இருந்த இவர் தற்போது அந்த பிரச்சனைகள் எல்லாம் முடிவுக்கு வந்த உடன் சினிமாவில் படு பிஸியாக நடிக்க ஆரம்பித்து விட்டார்.
தற்போது இவர் நடிப்பில் உருவாகி இருக்கும் நாய் சேகர் ரிட்டன்ஸ் திரைப்படத்தின் மூலம் ரீஎன்ட்ரி கொடுத்திருக்கும் வடிவேலு.
மேலும் நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்திற்கான இசையை சந்தோஷ் நாராயணன் இசை அமைத்திருக்கிறார் வரும் டிசம்பர் மாதம் ஒன்பதாம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் இந்தப் படத்திற்கான ரிலீஸ் இன்னும் நான்கு நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் அதனுடைய ப்ரோமோஷன் பணிகளில் படு பிஸியாக இருக்கிறார்.
இதனை அடுத்து வடிவேலு பல்வேறு விதமான பேட்டிகளை அளித்து வருகிறார். அதில் ஒன்றில் தன் மீது சுமத்தப்பட்டு இருக்கும் விமர்சனங்களுக்கு பதில் அளிக்கும் படி இவர் பதிலடி கொடுத்திருக்கிறார்.
தன்னை திமிரு பிடித்தவன் என்று பலரும் கூறி வருவதற்கான காரணத்தை வடிவேலு தெரிவித்துள்ளார். தனி இடம் வந்து கதை சொல்ல வரும் இயக்குனர்களிடம் கதை பிடிக்கவில்லை என்றால் கால்சீட் கொடுக்க மாட்டேன் என்று கூறுவேன்.
அதைத்தான் எல்லோரும் தவறாக பேசுகிறார்கள். வடிவேலு ரொம்ப திமிர், ஓவர் ஆட்டம் என்றெல்லாம் முரளியை கிளப்பி விடுகிறார்கள். அதுமட்டுமல்லாமல் தான் நடிக்கும் படம் மக்கள் ரசிக்கக்கூடிய படமாக இருக்க வேண்டும் என்பதால் கதைகளை தேர்ந்தெடுத்து தான் அவர் நடிக்கிறாராம்.
அது பிடிக்காதவர்கள் பொறாமையில் இது போன்று பொய்யையும் புரளியையும் பேசி திரிகிறார்கள். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை என்னை விரும்பி பாட்டு என் படத்தை வசிக்கிறார்கள்.
எனவே தரமான படமாக அமைய வேண்டும் என்பதால் என்பதை கருத்தில் கொண்டு தான் இவ்வாறு செயல்படுகிறேன் என்றும் அதற்காக அவர்கள் இவ்வாறு பேசுவதை நான் எப்போதும் மனதில் வைத்துக்கொள்ள மாட்டேன் என்று தடாளடியாக பதிலளித்திருக்கிறார்.