“சும்மா தூக்குதுங்க..” – சீரியலில் குடும்ப குத்து விளக்காக தோன்றும் நடிகை வைஷ்ணவியா இது..?

பேரன்பு என்ற சீரியலில் முக்கியமான கதாபாத்திரத்தில் வானதி என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருப்பவர் நடிகை வைஷ்ணவி அருள்மொழி.

சின்னத்திரையில் இவருக்கு மிகவும் பெயர் பெற்றுக்கொடுத்த ஒரு சீரியல் என்றால் அது கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மலர் சீரியல் என்று கூறலா. அந்த சீரியலில் ஹீரோயினின் தங்கை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

அதன்பிறகு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அழகு சீரியலில் நீவி என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். இது இவருக்கு இன்னும் பிரபல பலத்தைக் கொடுத்தது. இவருக்கு தன்னுடைய அம்மா என்றால் உயிராம்.

அதனால்தான் வைஷ்ணவி என்ற பெயருக்கு பின்னால் தன்னுடைய பெயருக்கு பின்னால் அருள்மொழி என்று தன்னுடைய அம்மா பெயரை சேர்த்துக் கொண்டு இருக்கிறார் அம்மணி.

பொதுவாகவே நடிகைகள் தங்களுடைய அப்பா பெயரையே தங்கள் பெயருக்கு பின்னால் சேர்த்துக் கொள்வார்கள். ஆனால் இவர் தன்னுடைய தாயின் பெயரை சேர்த்துக் கொண்டிருக்கிறார்.

சந்தானம் ஹீரோவாக நடித்திருந்த சபாபதி திரைப் படத்தில் சந்தானத்தின் தங்கையாக வைஷ்ணவி நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தங்கச்சி கதாபாத்திரங்களில் நடிப்பதில் வைஷ்ணவி கை தேர்ந்தவராக இருக்கிறார்.

நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் ஹீரோவாக நடித்த மாயன் என்ற கதாபாத்திரத்தின் தங்கையாக நடித்து பலரது கவனத்தை ஈர்த்தது சீரியலில் குடும்பப் பாங்கான புடவை சகிதமாக தோன்றும் இவர் இணையப் பக்கங்களில் கவர்ச்சி கன்னியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

அந்த வகையில் சட்டையை மடித்து கட்டிக்கொண்டு இவர் வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …