இது தொடையா..? வெண்ணைக்கட்டியா..? – வெறியேத்தும் சின்னத்திரை “பூஜா ஹெக்டே” வைஷூ சுந்தர்..!

வைஷு சுந்தர் தமிழ் திரைப்படம் மட்டுமல்லாமல் தொலைக்காட்சி துறையில் பணிபுரியும் ஒரு மாடல் அழகியாவார். இவர் ஸ்டார் விஜய் ராஜா ராணி இரண்டு சீரியல் மூலம் அறிமுகமானார்.

இந்தத் தொடரில் இவர் தொடரின் நாயகன் சிந்துவின் தங்கையான பார்வதி என்ற கதாபாத்திரத்தில் ஆலியா மானசாவோடு இணைந்து நடித்தார். ஆரம்பத்தில் இந்த கேரக்டர் நெகட்டிவ் ஆக இருந்தாலும் போகப் போக பாசிட்டிவாக மாற்றப்பட்டதால் ராஜா ராணியே இவரது முதல் திரை துறை பயணமாக கருதப்பட்டது.

சீரியல்களில் வில்லியாக செயல்படும் நடிகைகளை ரசிகர்கள் திட்டுவது தான் வழக்கம். ஆனால் அதற்கு நேர் மாறாக வைஷுவை சோசியல் மீடியாக்களில் கொண்டாடி வருகிறார்கள்.

இளைஞர்கள் மத்தியில் குறிப்பாக இவர் புகழ் பல மடங்கு பெருகி உள்ளது என்று கூறலாம். இந்த சீரியல் மட்டுமல்லாமல் வேறு சில சீரியல் மற்றும் படங்களில் இவர் கமிட் ஆகி உள்ளார் என்பது தற்போது தெரிய வந்துள்ளது.

சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் மலைப்பிரதேசங்களில் போட்டோ ஷூட் செய்திருக்கிறா.ர் அந்த புகைப்படத்தை தான் தற்போது வெளியிட்டு ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தி இருக்கிறார்.

மலைப்பிரதேசத்துக்கு ஏற்றபடியான உடையை அணிந்து மரங்களுக்கு மத்தியில் இவர் நின்று கொண்டு டாப் ஏங்கிளில் போஸ் கொடுத்து இருப்பது அனைவரையும் கவர்ந்து விட்டது.

மிக எளிமையான உடையில் அதிக விரசம் இல்லாத எந்த புகைப்படங்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்து விட்டது. மீண்டும் மீண்டும் இந்த புகைப்படத்தை பார்க்கத் தூண்டும் வகையாக எதார்த்தமான அழகு இதில் இருப்பதால் இவர்கள் அதிகளவு லைக்குகளை குவித்து வருகிறார்கள்.

மேலும் எந்த புகைப்படத்திற்கு ஈடு இணையாக எந்த புகைப்படத்தையும் கூறமுடியாது என்று ரசிகர்கள் பேசிக் கொள்கிறார்கள். இதை அடுத்து கண்டிப்பாக இவருக்கு திரைப்பட வாய்ப்புகள் கிடைக்கும் என்று ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …