நிஜ வாழ்க்கையில் மிகவும் அமைதியான சுபாவம் கொண்ட நடிகை வந்தனா மைக்கேல் சீரியலில் வில்லத்தனமான வில்லியாக அதகளம் செய்து வருகின்றார். சன் டிவியில் நடிகை சுகன்யா நடிப்பில் வெளியான ஒளிபரப்பான தொடரான ஆனந்தம் சீரியலில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார்.
அந்த சீரியல் மூலம் பிரபலமடைந்த இவருக்கு தொடர்ந்து பல சீரியல்களில் வாய்ப்புகள் கிடைத்தது. தங்கம் என்ற சீரியலில் வில்லியாக நடித்த பிறகு இவருக்கு வெள்ளி கதாபாத்திரங்கள் பல தேடி வந்தன.
அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் காதல் முதல் கல்யாணம் வரை என்ற சீரியலில் வில்லியாக நடித்து வருகிறார் அம்மணி. மட்டுமில்லாமல் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் மெல்லதிறந்ததுகதவு என்ற சீரியலிலும் வில்லியாக நடித்து வருகின்றார்.
இப்படி சீரியலில் சதாசிவம் வில்லத்தனமாக முறைத்துக்கொண்டே கடுப்பான முகத்துடன் இருக்கும் நடிகை வந்தனா மைக்கேல் இணையத்தில் படுசுட்டி.
குழந்தை முகம் மாறாத அழகு நல்ல வாட்டசாட்டமான தோற்றம் என ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் ஈர்க்கும் இவர் அடிக்கடி தன்னுடைய வீட்டின் மொட்டை மாடியில் கவர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டு போஸ் கொடுப்பது வழக்கம்.
அந்த வகையில் தற்போது தன்னுடைய வீட்டின் மொட்டை மாடியில் குட்டியான கவுனை அணிந்து கொண்டு வெளியில் உள்ள சில கிளுகிளுப்பான புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அப்படியே அள்ளிக்கொண்டு போய் விடலாம் போல இருக்கு என்று அவரை பார்த்து வர்ணித்து வருகின்றனர்.