“அட பேண்ட் எங்கம்மா.. தொடையை காட்டி பதற வைத்த சீரியல் நடிகை வந்தனா மைக்கேல்..!

பிரபல சீரியல் நடிகை வந்தனா மைக்கேல் மீண்டும் சீரியல்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார். இடையில் சில காலம் சின்னத்திரையில் இருந்து ஒதுங்கி இருந்த நடிகை வந்தனா மைக்கேல் தற்போது மீண்டும் சின்னத்திரையில் நடிக்க தொடங்கியுள்ளது அவரது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

சின்னத்திரை உலகில் மிகவும் பிரபலமான ஒரு நடிகையாக இருக்கிறார் நடிகை வந்தனா மைக்கேல். ஆனந்தம் என்ற சீரியலில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் நன்கு அறியப்பட்ட ஒரு நடிகையாக மாறினார்.

அதன்பிறகு வம்சம் என்ற சீரியலில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த சீரியலில் நடித்து இருந்தார் கதாபாத்திரம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றிருந்தது.

இந்த சீரியலுக்கு பிறகு கல்யாணம் முதல் காதல் வரை, பொன் மகள் வந்தாள் உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்துள்ள இவர் தான் நடித்த அனைத்து சீரியல்களில் வில்லியாக நடித்து இருக்கிறார்.

இதனால் வில்லியாக ரசிகர்கள் மத்தியில் அடையாளம் காணப்படுகிறார். சீரியலில் வில்லி என்றாலே முதலில் ஞாபகத்திற்கு வருவது நடிகை வந்தனா மைக்கேல் தான். இப்படி ரசிகர்களின் மிகவும் விருப்பமான நடிகையாக இருக்கும் அந்த நாமக்கல் அடிக்கடி தன்னுடைய இணையப் பக்கத்தில் அடிக்கடி கிளாமரான புகைப் படங்களை வெளியிடுவது வாடிக்கை.

அந்தவகையில் குட்டியான தன்னுடைய முட்டிக்கு மேலே ஏறிய கவுன் அணிந்து கொண்டு போஸ் கொடுத்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் அட.. பேண்ட் எங்கம்மா..? என்று கேள்வி எழுப்பி கலாய் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …