ப்பா.. எம்புட்டு அழகு.. ஜொலிக்கும் வாணி போஜன்..! – ஜொள்ளு விடும் ரசிகர்கள்..!

சிரித்து சிரித்து என்னை சிதறடித்தாய் என்ற பாடலின் வரிகளுக்கு ஏற்ப வாணி போஜன் சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்குச் சென்ற நடிகை இவர் சிரிப்பில் பல ரசிகர்களின் உள்ளம் காணாமல் போனது என்று கூறலாம்.

எந்த ஒரு பக்க பலமும் இல்லாமல் சினிமாவில் இவர் சாதித்து வரக்கூடிய நடிகைகளின் வரிசையில் இருக்கிறார் என்றால் அது மிகையல்ல.

12 வருடங்களாக சின்னத்திரையை ஆண்டு வந்த இவருக்கு பெரிய பட வாய்ப்புகள் கிடைக்க விட்டாலும் கிடைத்த வாய்ப்பை சரியான வழியில் பயன்படுத்திக் கொண்டார்.

அந்த வரிசையில் இவருக்கு ஓ மை கடவுளே என்ற திரைப்படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்து. இவரது அடையாளத்தை திரை உலகில் பதிவு செய்யும் வண்ணம் இவர் இதில் நடித்திருந்தார்.

அடுத்து இவருக்கு கிடைத்த ஆதரவை பார்த்த திரையோடு நிற்காமல் தமிழ் ராக்கர்ஸ் வெப் சீரியஸும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதால் அடுத்தடுத்து வெப் சீரியல்களிலும் தலைக்காட்ட வாய்ப்புகள் உள்ளது.

இதனையடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவர் அதிக அளவு புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களிடம் பாராட்டை பெறுவார்.

இதனை தொடர்ந்து ஒரு இவன்டில் கலந்து கொண்ட வாணி போஜனின் புகைப்படங்கள் தான் தற்போது வெளியாகி உள்ளது. இதில் ஆனியன் பிங்க் நிற புடவையில் தேவதை போல காட்சி அளிக்கிறார்.

மேலும் இவர் நடிகர் பரத்துடன் இணைந்து நடித்த மிரள் திரைப்படம் தற்போது வெளியாகிள்ளது. அப்பட பிரமோஷன்களில் மிக க்யூட்டாக வந்து கலந்து கொண்ட இவரின் நடவடிக்கைகள் எல்லாம் நடிகை திரிஷாவுடன் ஒப்பிட்டு பேசப்பட்டு வருகிறது.

அந்தப் படத்தின் ப்ரோமோஷனின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் யாவும் சின்ன சின்ன க்யூட் வீடியோவாக மாற்றப்பட்டு தற்போது வெளிவந்துள்ளது.

அந்த வீடியோவில் தான் அழகில் கொல்லும் வாணியை பார்த்து ரசிகர்கள் கமெண்ட் அடித்துக்கொண்டு வருகிறார்கள். மேலும் இந்த வீடியோவில் ஐயோ ஐயோ கொல்லுகிரா என்ற பாடலை தெறிக்க விட்டு இருக்கிறார்கள்.

அவரின் சிரிப்புக்கு நிகர் எதுவும் இல்லை என்று கூறும் அளவுக்கு பக்காவாக வீடியோவை தயாரித்திருக்கிறார்கள். இந்த வீடியோவை பார்த்து வரும் ரசிகர்கள் அவரது 1000 வாட் கண் பார்த்து என்ன ஆனது என்று தெரியாமல் தற்போது திணறி வருகிறார்கள்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …