இது தொடையா..? இல்ல, சந்தன கட்டையா..? – தகதகன்னு மின்னுதே..! – வளச்சி வளச்சி காட்டும் வாணி போஜன்..!

சீரியலில் நடித்து பிரபலமாகி தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை நோக்கி வேகமாக நடை போட்டு வருபவர் நடிகை வாணி போஜன்.

விமான பணி பெண்ணாக அதனுடைய வாழ்க்கையை தொடங்கிய நடிகை வாணி போஜன் அதனை தொடர்ந்து மாடலிங் துறையில் கவனம் செலுத்த தொடங்கினார்.

அதன் பிறகு விளம்பர படங்கள் நடித்து கணிசமான வருமானம் பார்த்து வந்த இவருக்கு இவருடைய வருமானம் போதுமானதாக இருக்கவில்லை. இருந்தாலும் தொடர்ந்து தன்னுடைய பணியை செய்து கொண்டிருந்த இவருக்கு அடித்தது ஜாக்பாட் என்பது போல தெய்வமகள் என்ற சீரியலில் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

அதனை சாதாகமாக பயன்படுத்திக் கொண்ட நடிகை வாணி போஜன் அந்த சீரியலின் தொடக்கத்தில் இருந்து முடிவு வரை நடித்துக் கொடுத்தார். இந்த உழைப்பு நடிகை வாணி போஜனுக்கு மிகப்பெரிய அங்கீகாரத்தை கொடுத்தது என்று தான் கூற வேண்டும்.

காரணம் இந்த சீரியலில் நாட்கள் செல்ல செல்ல இவருடைய பிரபலம் பெருகிக்கொண்டே போனது. பொருளாதார ரீதியிலும் தன்னை தகவமைத்துக் கொண்டு நடிகை வாணி போஜன் அடுத்தடுத்த சீரியல்களில் நடிக்க ஆரம்பித்தார்.

மறுபக்கம் சினிமாவிலும் இவருக்கு நடிக்க வாய்ப்புகள் கிடைத்தன. எனவே சினிமா பக்கம் ஒதுங்கிய நடிகை வாணி போஜனக்கு சினிமாவில் ஆரம்ப காலத்தில் ஏகப்பட்ட மனவேதனை கொடுக்கும் சம்பவங்கள் நடந்திருக்கின்றன.

இதனை சமீபத்தில் ஒரு பேட்டியில் பகிர்ந்து இருந்தார் நடிகை வாணி போஜன். அவர் கூறியதாவது, நிறைய படங்களில் நான் ஒப்பந்தமாக இருக்கிறேன். நான் பெயர் சொல்ல விரும்பவில்லை. ஒரு படத்தில் நான் ஒப்பந்தமாக இருந்த போது அந்த படத்தின் படப்பிடிப்பு தளத்துக்கு சென்றேன்.

அப்போது என்னை பார்த்த அங்கிருந்து நடிகர்கள் இவர் சீரியல் நடிகை தானே எதற்காக இந்த படத்தில் ஒப்பந்தம் செய்தீர்கள் என்று கேட்டார்கள். அதன் பிறகு அந்த படத்தில் இருந்து என்னை நீக்கிவிட்டார்கள்.

சீரியல் நடிகை என்ற காரணத்தினால் நான் சினிமாவில் நடிக்க கூடாதா..? நடிகைகளில் அது என்ன சீரியல் நடிகை.. சினிமா நடிகை என்ற பாகுபாடு என்று தன்னுடைய வேதனையை பகிர்ந்திருந்தார்.

ஆனால் அடுத்தடுத்து எனக்கு பட வாய்ப்புகள் வர ஆரம்பித்தது. தொடர்ந்து நல்ல நல்ல கதைகளை தேர்வு செய்து நடித்து ரசிகர்களை மகிழ்விக்கும் பணியில் நான் ஈடுபட்டு வருகிறேன் என்று கூறியிருந்தார் நடிகை வாணி போஜன்.

இவருடைய இந்த பேட்டி ரசிகர்களை உண்மையிலேயே அதிர்ச்சியில் ஆழ்த்தியது என்று தான் கூற வேண்டும். இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் கூட சினிமாவில் நிலைக்க வேண்டும் என்றால் கவர்ச்சியாக நடித்தால் தான் முடியும் என்பதை உணர்ந்து வைத்திருக்கிறேன் என்று கூறியுள்ளார் நடிகை வாணி போஜன்.

தற்போது இவர் கிளாமரான புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகை இன்ச் பை இஞ்சாக வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Summary in English : Actress Vani Bhojan is making waves on social media with her latest photos. The photos have been shared by fans and followers, and have been gaining a lot of attention online. Her fans are delighted to see her looking so stunning in the images, and they can’t get enough of her beauty.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …