“பாத்தாலே கிறுகிறுன்னு வருதே..!..” – இதுவரை இல்லாத உச்ச கட்ட கவர்ச்சியில் கிளுகிளுபூட்டும் வாணி போஜன்..!

வாணி போஜன் : சின்னத்திரையில் தனது பாங்கான நடிப்பை சீரியல்கள் வெளிப்படுத்தி மூலம் சின்னத்திரையின் நயன்தாரா என்று அனைவராலும் செல்லமாக அழைக்கப்பட்ட வாணி போஜன் தெய்வமகள் சீரியலில் பக்காவாக நடித்துள்ளார். தற்போது பெரிய திரையில் படு பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

இதற்கு இடையில் இவர் மீது பல கிசுகிசுக்கள் வெளிவந்த நிலையில் நடிகர் ஜெய்யுடன் லிவ்விங் டுகதர் முறையில் வாழ்ந்து வருகிறார் என்ற செய்தி காட்டு தீ போல பரவியது. இதனை அடுத்து பட வாய்ப்புகள் குறைந்த போது சுதாகரித்துக் கொண்ட இவர் ஜெய்யுடன் கொண்ட காதலை துறந்துவிட்டு தற்போது நடிப்பதில் தீவிர கவனத்தை செலுத்தி வருகிறார்.

இவர் வெள்ளித்திரையில் ஒ மை கடவுளே என்ற திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான நபர்களின் வரிசையில் இடம் பிடித்தார். இதனை அடுத்து மலேசியா டு அம்னீசியா, ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும் படத்தில் நடித்தார்.

தற்போது பரத்துடன் இணைந்து மிரள் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தில் எதார்த்தமான நடிப்பை பார்த்து ரசிகர்கள் அனைவரும் இவரை பாராட்டி இருக்கிறார்கள்.

பொதுவாகவே சமூக வலைதளங்களில் அதிக கவர்ச்சி உடைய புகைப்படங்களை வெளியிட்டு வரும் வாணி போஜன் புதிய திரைப்படத்தை பிடிப்பதற்காக தற்போது அதீத கவர்ச்சியில் இருக்கக்கூடிய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு கிடா விருந்து வைத்திருக்கிறார்.

மேலும் உச்சக்கட்ட கவர்ச்சியில் இருக்கும் இந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் பிளந்த வாயை மூடவில்லை என்று கூறலாம். அந்தளவுக்கு எடுப்பாக முன்னழகும் பின்னழகும் ஒருங்கே மாறி மாறி தெரிவதால் இரவில் தூக்கத்தை தொலைத்து விட்டு இளசுகள் நிம்மதி இன்றி தவிக்கிறார்கள்.

மேலும் இணையத்தையே கிடுகிடுக்க வைக்கக்கூடிய அளவு தற்போதைய புகைப்படம் இருப்பதால் இணையத்தில் ட்ரெண்டிங் ஆக அது மாறிவிட்டது. இதை எடுத்து இந்த புகைப்படத்திற்கு அதிக அளவு லைக் குவிந்து வருவதால் இவருக்கு பட வாய்ப்புகள் இவர் வாயில் கதவை வந்து தட்டும் என்று கூறலாம்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …