வழக்கத்திற்கு மாறான கவர்ச்சியில் வாணி போஜன்..! – சூடேற்றி கிடக்குது இண்டர்நெட்..!

வாணி போஜன் : விளம்பரப் படங்களில் நடித்த இவர் சின்னத்திரை சீரியல்களில் மிக பிஸியாக நடித்து வந்த வேளையில் தான் இவருக்கு சினிமா வாய்ப்பு கிடைத்தது.அதுமட்டுமில்லாமல் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஆஹா என்ற தொடரின் மூலம்தான் சின்னத்திரையில் அறிமுகப்படுத்தப்பட்டார் வாணி போஜன்.

அதனைத் தொடர்ந்து ஜெயா டிவியில் மாயா சன் தொலைக்காட்சியில் தெய்வமகள் என பல சீரியல்களில் நடித்து சின்னத்திரையின் நயன்தாரா என்று போற்றப்பட்டார்.அப்போது பல படங்களை தன் கைவசம் வைத்திருக்க கூடிய வாணிபோஜன் சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருப்பவர்.

இதில் இவர் தனது கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு ரசிகர்களை கிறங்க வைப்பார். அந்த வரிசையில் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படம் ஒன்று மிகவும் வைரலாகி உள்ளது.

இத்தோடு ஒரு க்யூட் வீடியோ ஒன்றையும் அவர் வெளியிட்டு இருப்பதால் ரசிகர்கள் மிகவும் குஷியாக உள்ளார்கள். அப்படி என்ன இந்த வீடியோவில் உள்ளது என்று நீங்கள் நினைப்பது நன்றாக தெரிகிறது.இந்த வீடியோவில் இவர் அழகிய சேலை கட்டி தனது க்யூட்டான தேகத்தை பல ஏங்கிள்களில் காட்டி ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து விட்டார்.

மங்களகரமான சேலையில் அழகாக கல் பதித்த வளையல்கள் அணிந்து இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய இந்த வீடியோவால் தமிழக இளைஞர்கள் எல்லாம் தவித்து வருகிறார்கள்.இதனை அடுத்து வலைத்தளத்தில் ரசிகர் ஓருவர் ஒரு வார்த்தையை கமெண்ட் டில் கொடுத்திருப்பது தற்போது வைரலாகி வருகிறது.

அது என்னவென்றால் “என் கண்கள் விழிப்பதும் உறங்குவதும் உன்னை பார்த்த பிறகு” என்று குறிப்பிட்டு இருப்பதுதான் அந்த வரிகள்.எந்த அளவுக்கு இந்த வீடியோவை அவர் பார்த்து இருந்தால் இதுபோன்ற வாக்கியங்களை அவரால் எழுத முடியும் என்பதை யோசித்துப் பாருங்கள். இதையடுத்து மிக ட்ரெண்டிங்காக இந்த வீடியோ இப்போது வலைப்பக்கங்களில் வைரல் ஆகி விட்டது.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …