அரசியலில் வாணி போஜன்..! – இதை எதிர்பாக்கவே இல்ல..! – வேற லெவல் என்ட்ரி..!

தற்போது தமிழ்நாட்டில் நம்பர் ஒன் நடிகைகள் வரிசையில் முதல் ஐந்து இடத்தில் இருக்கும் நடிகைகளில் வாணி போஜனும் ஒருவர். நடிகை வாணி போஜன் அவர்கள் தமிழ்நாட்டில் உள்ள ஊட்டியில் 1988 ஆகஸ்ட் 28ஆம் தேதி பிறந்தவர்.

இவரது அப்பா பெயர் போஜன் என்பதாகும் அம்மா பார்வதி ஆவார் இவருக்கு ஒரு அண்ணனும் உள்ளார் இவர் கிங்பிஷர் ஏர்லைன்ஸில்  பணி பெண்ணாக மூன்று ஆண்டுகள் பணிபுரிந்தார் அதோடு விளம்பர துறையிலும் சில காலம்  பணிபுரிந்தார் பின்பு மாடலிங் துறையில் தனது அழகினால் பல தனியார் விளம்பரங்களில் மாடலாக நடித்து வந்தார்.

அதைத்தொடர்ந்து தமிழ்நாட்டில் ஒளிபரப்பாகவும் மிக முக்கியமான சீரியல்களில் கதாநாயகியாக களமிறங்கினால் நடிகை வாணி போஜன் முதலில் விஜய் டிவியில் ஆஹா என்ற தொலைக்காட்சி தொடரில் கதாநாயகியாக நடித்தார் பின்பு ஜெயா தொலைக்காட்சியில் மாயா என்ற தொலைக்காட்சி தொடரில் கதாநாயகியாக நடித்து வந்தார்.

இந்த தொடர்களின் நடிக்கும் போது கிடைக்காத பிரபலம் சன் டிவியின் தெய்வமகள் என்ற சின்னத்திரை தொடரில் கதாநாயகியாக நடித்த போது தமிழ்நாட்டின் பட்டி தொட்டி எங்கும் உள்ள சீரியல் விரும்பிகள் மத்தியில் மிகப்பெரிய அறிமுகத்தை பெற்றார் நடிகை வாணி போஜன்.

பின்பு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் லட்சுமி வந்தாச்சு என்ற தொடரில் நந்தினி ஜான்சி என்ற கதாபாத்திரங்களில் நடித்ததன் மூலம் சீரியல் விரும்பிகள் மத்தியில் இவர் தனி கதாநாயகியாக பார்க்கப்பட்டார் அதன்பின்பு சன் தொலைக்காட்சியின் காமெடி நிகழ்ச்சியான காமெடி ஜங்ஷன் என்ற தொடரில் நடுவராக பங்கேற்றார்.

அதன் பின்பு சன் தொலைக்காட்சியில் அசத்தல் சுட்டீஸ் மற்றும்  தொலைக்காட்சியின் கிங் ஆப் காமெடி ஜூனியர்ஸ் போன்ற நகைச்சுவை தொடர்களில் நடுவராக பங்கேற்றார் நடிகை வாணி போஜன் அவர்கள் அதைத் தொடர்ந்து அவருக்கு பல சினிமா வாய்ப்புகள்  வரத்  தொடங்கின.

முதன்முதலில் 2010 ஆம் ஆண்டு ஓர் இரவு என்ற திரைப்படத்தில் அவன்திகா என்ற கதாபாத்திரத்தில் மார்க்கரி டா என்ற பெயரில் நடித்த நடிகை வாணி போஜன் அவர்கள் இந்த படம் அந்த அளவுக்கு அவர் எதிர்பார்த்த அளவுக்கு ஓடவில்லை என்பதால் மீண்டும் 2012 ஆம் ஆண்டு அதிகாரம் 79 என்ற நடிகர் கார்த்தியின் திரைப்படத்தில் டாக்டர் பூஜா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். இதுவும் அவருக்கு மிகப் பெரிய அளவில் கை கொடுக்கவில்லை என்ற போது  மீண்டும் பட வாய்ப்புகளுக்காக காத்திருக்காமல் சீரியலில் நடிக்க தொடங்கினார்.

அதன் பிறகு 2010 ஆம் ஆண்டு ஓ மை கடவுளே என்ற தமிழ் திரைப்படத்தில் மீரா என்ற கதாபாத்திரத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் டாப் 5 கதாநாயகிகள் பட்டியலில் இடம் பிடித்தார் நடிகை வாணி போஜன் அதன் பிறகு தற்போது லாக்கப் மிஸ்டர் டபிள்யூ போன்ற படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.

சினிமாவில் நடித்து வந்தாலும் zee5  தொலைக்காட்சியின் ott  தளத்தில் செங்கமலம் என்ற ஓர் அரசியல் சார்ந்த தொடரில் அரசியல்வாதி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் நடிகை வாணி போஜன் அவர்கள் இந்த வீடியோவை தனது instagram பக்கத்தில் பகிர்ந்துள்ளார் இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் அனைவராலும் பரவலாக பேசப்பட்டு வருகிறது. இது போன்ற சுவாரஸ்யமான  சினிமா தகவல்களை தெரிந்து கொள்ள தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …