என்னை மீறி படத்தை வெளியிட முடியுமா? தளபதி விஜய் படத்துக்கு எந்த நிலைமையா? மிரட்டும் பாணியில் உதயநிதி…!!

 தளபதி விஜய்யின் மாஸ்டர் பட வெற்றியை தொடர்ந்து தற்போது தில் ராஜ் தயாரிப்பில் வாரிசு திரைப்படத்தில் அவர் நடித்து வருகிறார். இந்த திரைப்படமானது வரும் பொங்கல் என்று ரிலீஸ் ஆகும் என்று அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளிவந்து விட்டது.

 எனவே தற்போது இந்த படத்திற்கான வேலைகள் அனைத்தும் படுவிரைவாக நடைபெற்று வருகிறது. மேலும் அந்தப் பொங்கல் அன்றே தல அஜித்தின் துணிவு படத்தை ரெட் லைட் மூவி திரையிட இருப்பதாக அதிகாரப்பூர்வமான தகவல் வெளிவந்துவிட்டது.

 கிட்டத்தட்ட எட்டு வருடங்கள் கழித்து அஜித் படமும் விஜய் படமும் பொங்கல் அன்று ரிலீஸ் ஆவது ரசிகர்கள் மத்தியில் மாபெரும் எதிர்பார்ப்பை கிளப்பி விட்டிருக்கிறது.

 இதனை அடுத்து உதயநிதி தன்னுடைய அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி துணிவுக்கு நிறைய தியேட்டர்களை வாங்கி விட்டதாக அரசல் புரசலாக பொருத்தமாக செய்திகள் வந்துள்ளது.

 இதனை அடுத்து வாரிசு திரைப்படத்தை தில் ராஜாவின் வெங்கடேஸ்வரா நிறுவனமே ரிலீஸ் செய்ய திட்டமிட்டு இருப்பதால் அவர்களால் தமிழ்நாட்டில் உதயநிதியை மீறி வியாபாரத்தை செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

ஏறத்தாழ இரண்டு வருடங்களாக தமிழ் சினிமாவில் எல்லா படங்களையும் ரெட் ஜெயின்ட் மூவி தான் ரிலீஸ் செய்து வருகிறது.

 அரசியல் பின்புலத்தோடு இவர்கள் தங்கள் வேலையை பக்காவாக பிளான் செய்து வருகிறார்கள். இது உண்மையா இல்லையா என்ற கேள்விக்கு பதில் உண்மையே என்பதை பக்கா பிளான் போட்டு உதயநிதி வாரிசு படத்தை பெற இறங்கி இருக்கும் முயற்சிகளின் மூலம் அப்பட்டமாக தெரிந்து விட்டது.

இதனை எடுத்து உதயநிதி கலகத் தலைவன் பட இசை விழாவில் பேசிய போது வாரிசு படத்தில் சில ஏரியா உரிமையை வாங்கக் கூடிய முதல் முயற்சியில் தற்போது மறைமுகமாக இறங்கியுள்ளதாக அவர் கூறியிருக்கிறார். எனவே இந்த உரிமையும் அவர் பெற்றுவிட்டார். ஏறக்குறைய சமமான அளவு உள்ள தியேட்டர்களில் இந்த இரண்டு படங்களும் வெளியாகும்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …