” குபேரன் சிலையை இப்படி வைத்து வழிபட்டா..!”ஊருக்கே நீங்க தான் ராஜா..!

 இன்று இருக்கும் வீடுகளில் அனேகமாக அனைவரது வீட்டிலும் இந்த குபேரன் சிலை இருப்பது பேன்சி ஆகிவிட்டது என்று கூறலாம்.

 சீன வாஸ்து என்று இந்தியாவுக்குள் அடி எடுத்து வைத்ததோ அன்று முதல் ஒவ்வொரு வீடுகளிலும் குபேர பொம்மை இருப்பது ஒன்றும் புதிதல்ல. இந்த குபேர பொம்மையை நீங்கள் வீட்டில் வைத்திருப்பதால் எந்த பிரச்சனையும் இல்லை.

 ஆனாலும் இந்த குபேர சிலையை எந்த பகுதியில் எப்படி வைத்து நீங்கள் வழிபட்டால் முறையாக உங்களுக்கு செல்வம் வந்து சேரும் என்பது பலருக்கும் தெரியவில்லை.

 பல வடிவங்களில் கிடைக்கக்கூடிய இந்த குபேர சிலையை உங்கள் வீடுகளில் இருக்கிறதா அதுவும் கைகளை மேலே தூக்கி நிலையில் சிரித்தபடி இருக்கும் குபேர சிலைகள் தான் அனேக வீட்டில் இருப்பதற்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.

அப்படி கைகளை தூக்கி சிரித்த வண்ணம் இருக்கும் குபேர சிலையை உங்கள் வீட்டின் வாசலை பார்த்தவாறு வைப்பது மிகவும் சிறப்பாக இருக்கும். இதன் மூலம் நீங்கள் செய்யும் காரியங்கள் யாவும் வெற்றி பெற்று கட்டாய காரியசித்தி ஏற்படுத்திக் கொடுக்கும்.

 அதுமட்டுமல்லாமல் நீங்கள் வீட்டை விட்டு வெளியே சென்று திரும்பி வரும்போது இந்த சிலையை பார்ப்பதன் மூலம் உங்களுக்கு காரியம் எடுத்த காரியம் ஜெயமாகும். அதுமட்டுமல்லாமல் உங்களுக்கு வரவேண்டிய கடன் யாரும் தராமல் டிமிக்கி கொடுத்து கொண்டு இருந்தால் அந்த நிலுவைத் தொகைகள் அனைத்தும் வசூல் ஆகும்.

 சிரித்த வண்ணம் இருக்கும் குபேர சிலையை பார்த்தால் உங்கள் மனநிலையும் மாறி நீங்களும் சிரித்த வண்ணம் உற்சாகமாக இருப்பீர்கள். ஒரு குபேர சிலையை வைத்து நீங்கள் வழிபடுவதை விட இரண்டு குபேர சிலைகளை வைத்து வழிபடுவது சாலச் சிறந்தது.

 மேலும் அந்த குபேர சிலைகளின் கைகளில் ஒரு ரூபாய் காயினை வைத்து வழிபடலாம். மேற்கூறிய வழிமுறைகளை நீங்கள் ஃபாலோ செய்து வந்தால் உங்கள் ஊரில் ராஜா போல பணத்தட்டு இல்லாமல் நீங்கள் வாழ முடியும் அதுமட்டுமில்லாமல் யார் தடுத்தாலும் பணம் உங்களைத் தேடி வரும்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …