ஆள் இல்லாத சோளக்காடு… வாயில் விரலை வைத்து.. இணையத்தை கிக் ஏற்றும் “பேராண்மை” வசுந்தரா..!

உன்னாலே உன்னாலே, பேராண்மை போன்ற படங்களில் துணை நடிகையாக நடித்து வந்தவர் தான் நடிகை வசுந்தரா. இவர் நடிகர் ஆர்யாவின் நடிப்பில் வெளிவந்த வட்டாரம் என்ற திரைப்படத்தின் முதல் முதலாக தமிழ் திரை உலகுக்கு அறிமுகமானார்.

இதனை அடுத்து இவர் ஜெயம் கொண்டான் படத்தில் இவரது அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியதன் மூலம் ரசிகர்கள் இவரை கொண்டாட ஆரம்பித்தார்கள். ஆரம்ப காலத்தில் இவர் திரைத்துறைக்கு வருவதற்கு முன்னால் மாடலிங் துறையில் மிகவும் சிறப்பு வாய்ந்தவர் ஆக திகழ்ந்து வந்தார். மேலும் மிஸ் சென்னை பட்டத்தை வென்றவர் தான் இவர்.

தென்மேற்கு பருவக்காற்று என்று படத்தின் மூலம் இவர் பிரபலமான நபராக மாறிவிட்டார். இதனை அடுத்து இவரது அந்தரங்க புகைப்படங்கள் அனைத்தும் இணையத்தில் வெளிவந்தவுடன் இவரது பெயர் பெரும் டேமேஜ் ஆகிவிட்டது. அதன் பிறகு இவருக்கு அதிகளவு பட வாய்ப்புகள் வருவதும் குறைந்து விட்டது.

எனவே பட வாய்ப்புகள் ஏதுமில்லாத இருப்பதால் திரைத்துறையில் மீண்டும் ஒரு ரவுண்டு வருவதற்காக இவர் அடிக்கடி ஹார்ட்டான புகைப்படங்களை எடுத்து சூட்டோடு சூட்டாக இணையத்தில் பதிவேற்றுவார்.

அந்த வகையில் தற்போது அவர் தொடை, இடுப்பு தெரியும்படி படு சூடான கவர்ச்சியான போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை இறங்க வைத்திருக்கிறார்.

இதனை பார்த்து வரும் ரசிகர்கள் இந்த பகட்டான மேனிக்கு எதை வேண்டுமானாலும் பரிசாக கொடுக்கலாம் என்று கூறி இருக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் இவரது தொடையைப் பார்த்து வலுக்கலான வாழைத்தண்டு தொடை என்று இதைத்தான் கூறுவார்களோ என்று நக்கலாக கூறி இருக்கிறார்.

இந்த புகைப்படத்தை பார்த்தால் மீண்டும் ஒருமுறை இவரால் சினிமாவில் ரவுண்டு கட்ட முடியும். என்று ரசிகர்கள் அவர்களுக்குள் பேசிக்கொள்கிறார்கள். மெரூன் நிற ஸ்லீவ் லெஸ் கவுனில் ஆள் இல்லாத சோளக்காட்டில் வாயில் விரலை வைத்தபடி இருக்கும் இவரது புகைப்படத்திற்கு அதிக அளவு லைக் மற்றும் கமெண்டுகள் வந்துள்ளது.

சேரில் அமர்ந்தபடி இவர் கொடுத்திருக்கும் ஒவ்வொரு போஸ்சையும் பார்த்து ரசிகர்கள் திணறிவிட்டார்கள் என்று கூறலாம்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …