காலை தூக்கி கவர்ச்சி கடும் நடிகை வேதிகா வாய்ப்புக்காக எண்ணலாம் செய்யவேண்டியிருக்கு

புதுப்புது நடிகைகளின் வரவா மார்க்கெட்டை இழந்த நடிகைகளின் முக்கியமானவர் நடிகை வேதிகா. நடிகை வேதிகா அவர்கள் மகாராஷ்டிரா மாநிலத்தில் பிறந்தவர் இவரது தந்தை அவர்கள் மிகப்பெரிய தொழிலதிபர் ஆகும் இவரது தந்தை பெயர் குமார் என்பதாகும்.

இவர் முதன் முதலில் தமிழில் வெளியான மதராசி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார் இந்த திரைப்படத்தில் அர்ஜுன் அவர்களும் வில்லனாக ஜெகபதிபாபு அவர்களும் கதாநாயகியாக வேதிகா அவர்களும் நடித்திருந்தனர் இந்த படத்திற்கு டி. இமான் அவர்கள் இசையமைத்திருந்தார் இந்த படம் தமிழில் அவ்வளவு பெரிய வெற்றியை நடிகர் அர்ஜுனுக்கும் வேதிகா அவர்களுக்கும் கொடுக்கவில்லை என்றாலும் வேதிகா அவர்களுக்கு நல்ல அறிமுகமான திரைப்படமாக இது அமைந்தது எனலாம்.

அதன் பின்பு நடிகர் ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் அவரே நடித்து வெளியான முனி என்ற திரைப்படத்தில் விதிகா அவர்கள் கதாநாயகியாக நடித்திருந்தார். இந்த திரைப்படம் தமிழில் மிகப் பெரிய ஹிட் அடித்த திரைப்படமாகும் இந்த திரைப்படத்தின் வேதிகா அவர்களின் தோற்றம் அருமையாக இருந்தது என அனைத்து திரை விமர்சகர்களும் குறிப்பிட்டிருந்தனர்.

அதன் பின்பு 2007 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான விஜயதசமி என்ற தமிழில் சிவகாசி திரைப்படத்தின் ரீமேக் படம் ஒன்றில் கதாநாயகியாக நடித்த நடிகை வேதிகா அவர்கள் இந்த படம் அவருக்கு தெலுங்கில் நல்ல அறிமுக நடிகையாக அறிமுகத்தை கொடுத்தது.

அதன் பின்பு தமிழில் பாக்கியராஜின் மகன் அறிமுகமான சக்கரகட்டி என்ற திரைப்படத்தில் ரீமா என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றிருந்தார் அதன் பின்பு சிலம்பரசன் அவர்கள் நடித்து வெளிவந்த காலை என்ற திரைப்படத்தில் பிருந்தா எந்த கதாபாத்திரத்தில் நடித்தார் இந்த திரைப்படம் தமிழகம் எங்கும் மிகப்பெரிய ஹிட் கொடுத்த நிலையில் இவர் ஒரு முழு தமிழ் நடிகையாக அறியப்பட்டார்.

அதன் பின்பு கன்னடத்தில் சங்கமா என்ற திரைப்படத்திலும் அதன்பின்பு 2009 மலைமலை என்றது தமிழ் திரைப்படத்திலும் அடுத்ததாக நடித்தார். தமிழில் பெரிதாக வாய்ப்புகள் இல்லாத போது தெலுங்கில் பணம் என்ற திரைப்படத்திலும் நடித்து வந்தார் அதன் பிறகு இயக்குனர் பாலா அவர்களின் இயக்கத்தில் அதர்வா அவர்கள் நடித்த பரதேசி என்ற திரைப்படத்தில் அங்கம்மா என்ற கதாபாத்திரத்தில் நடித்தார் நடிகை வேதிகா அவர்கள் இந்த திரைப்படம் இவருக்கு ஒரு சிறந்த நடிகை என்ற பல அவார்டுகளை வாங்க முக்கிய காரணமாக அமைந்தது எனலாம்.

அதன் பின்பு புது நடிகைகளின் வரவால் மார்க்கெட்டை இழந்த நடிகைகள் லிஸ்டில் இவரும் சேர்ந்தார். புதிய பட வாய்ப்புகள் எதுவும் இல்லாததால் விளம்பர படங்களிலும் போட்டோ சூட்டுகளிலும் கவனத்தை செலுத்தினார். தனது சோசியல் மீடியா பக்கத்தில் போட்டோ சூட்டுகளில் எடுத்த புகைப்படங்களை வெளியிட்டு வந்தார் அதில் தற்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் மிகவும் கவர்ச்சியாக இருக்கிறது இதை அவரது ரசிகர்கள் தங்களது instagram பக்கத்தில் பகிர்ந்து வருகின்றனர் இதுபோன்ற சுவாரசியமான சினிமா தகவல்களை தெரிந்து கொள்ள தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …