ரசிகர்களால் இஞ்சி இடுப்பழகி என்று வர்ணிக்கப்படும் நடிகை வேதிகா தற்போது வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் இணையத்தை அதிரவைத்து வருகின்றது.
வெறும் ஜட்டி போன்ற ஒரு உள்ளாடை அணிந்து கொண்டு கொசுவலை போன்ற மேலாடையுடன் சுவற்றில் சாய்ந்தபடி தன்னுடைய மெழுகு சிலை போன்ற தொடை அழகு போஸ் கொடுத்திருக்கும் இவருடைய புகைப்படங்கள் இணையத்தை அலற வைத்து வருகின்றது.
தமிழில் நடிகர் அர்ஜுன் நடிப்பில் வெளியான மதராசி என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடிச்சதன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை வேதிகா அதனைத் தொடர்ந்து தமிழில் தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களிலும் தன்னுடைய இருப்பை நிரூபித்து வருகிறார்.
தற்பொழுது 36 வயதாகும் இவர் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனாலும், தன்னுடைய இளமையும் வனப்பும் மாறாமல் இன்னும் கவர்ச்சி ராணியாக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகை வேதிகா.
சினிமாவில் அறிமுகமானபோது எப்படி இருந்தாரோ..? அதேபோல, அதனுடைய உடல் வடிவத்தை பராமரித்து கொண்டிருக்கிறார் வேதிகா என்பது கூடுதல் தகவல்.
சமூக வலைதளங்களில் கிளாமரான புகைப்படங்களை வெளியிடுவதன் மூலம் தன்னுடைய பட வாய்ப்புகளை தேடிக் கொண்டிருக்கும் இவர் அடிக்கடி நீச்சல் உடையில் புகைப்படங்களை வெளியிடுவது டூ பீஸ் நீச்சல் உடையில் சொட்ட நனைந்தபடி ரசிகர்களை கிறங்கடிப்பது என தன்னுடைய ஒல்லிய இடுப்பை காட்டி ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து வருகிறார்.
அடிக்கடி இப்படியான புகைப்படங்களை வெளியிடுவதன் மூலம் ரசிகர்களின் கண்களுக்கு கவர்ச்சி விருந்தாகி வரும் நடிகை வேதிகா அவ்வப்போது ரசிகர்களின் வர்ணிப்புகளுக்கும் ஆளாகிறார்.
இந்நிலையில், இவர் வெளியிட்டுள்ள சமீபத்திய புகைப்படங்களை பார்த்த சில ரசிகர்கள் இதுக்கு மேல காட்டுனா..? பாடி தாங்காதுமா என்று புலம்பி வருகின்றனர். அந்த அளவுக்கு படுகிளாமரான உடையில் ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து விட்டிருக்கிறார் அம்மணி.
இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருவதுடன் ரசிகர்கள் மத்தியில் லைக்குகளையும் குவித்து வருகின்றனர்.