டைட்டான டாப்ஸ்..! – முதுகில் றெக்கை.. கிளாமர் தேவையாய் மின்னும் பிரியங்கா தேஷ்பாண்டே..!

பிரியங்கா தேஷ்பாண்டே : தமிழ் தொலைக்காட்சிகளில் நம்பர் ஒன் தொலைக்காட்சியாக விளங்கும்  விஜய் தொலைக்காட்சியின் தொகுப்பாளராக இருக்கும் நபர்களில் மிகவும் அழகான வரும் தனது தொகுப்பாளர் வேலையை தெளிவாக செய்யும் நபராகவும் அனைவரும் ரசிக்கும் வண்ணம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் தொகுப்பாளர் பிரியங்கா தேஷ்பாண்டே அவர்கள் கர்நாடக மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்டவர்.

இவர் கர்நாடக மாநிலத்தை பூர்வீகமாக கொண்டிருந்தாலும் தமிழ்நாட்டில் வளர்ந்தவர் இவரது கல்லூரி காலம் எத்திராஜ் காலேஜ் என்ற சென்னையில் உள்ள முக்கியமான  கல்லூரியில் விஸ்காம் படிப்பை முடித்து அதன் பிறகு மாடலிங் துறையில் சிறிது காலம் பணியாற்றிய பின்பு தொகுப்பாளராக ஆக வேண்டும் என்ற கனவை நிறைவேற்ற பல தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு அணுகினார்.

அதில் தமிழ்நாட்டின் முக்கியமான தொலைக்காட்சியான விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் என்ற பாடல் ரியாலிட்டி ஷோவில் தொகுப்பாளராக முதலாவது தனது தொலைக்காட்சி பயணத்தை தொடங்கினார் தொகுப்பாளர் பிரியங்கா.

சூப்பர் சிங்கர் என்ற இந்த ரியாலிட்டி ஷோ தமிழ்நாட்டில் அத்தனை வகை மக்களாலும் பெரிதும் ரசிக்கப்பட்டு பெரிதும் பாராட்டு பெற்றது. அதற்கு முக்கியமான காரணம் அந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர் பிரியங்கா அவர்கள் நகைச்சுவையாகவும் தெளிவாகவும் அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியது என முக்கியமான சினிமா பிரபலங்களும் அவரை மேடையிலேயே வாழ்த்தி உள்ளனர்.

இவர் விஜய் டிவியில் வேலைக்கு சேர்வதற்கு முன்பே ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திக் க்ரிஸ்பி கேர்ள், அழகிய பெண்ணே மற்றும் அன்பளிப்பு என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியிருந்தார். அதன் பின்பு சன் டிவியின் பலதரப்பட்ட நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குபவராக சன் டிவியில் சிறிது காலம் வேலையில் இருந்தார் அப்பொழுது  வெளியில் அறியப்படும் நபராக காணப்படவில்லை.

விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் ஷோவில் மா கா பா ஆனந்துடன் சேர்ந்து இவர் தொகுத்து வழங்க ஆரம்பித்த உடன் தான் இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உருவாகியது. இவரும் மாகாபா ஆனந்த் அவர்களும் நகைச்சுவையாக தொகுத்து வழங்கும் எந்த நிகழ்ச்சி ஆனாலும் அது சூப்பர் ஹிட் ஆக இருக்கும் என விஜய் டிவி  பிரபலங்களால் பெரிதும் பேசப்பட்டது.

மேலும் கலக்கப்போவது யாரு என்ற டிவியில் நிகழ்ச்சியை தொகுப்பாளர் பிரியங்கா அவர்கள் நடுநிலையாளராக இருந்து நடத்திக் கொடுத்த போது கலக்கப்போவது யாரு என்ற தொடர் மிகப்பெரிய டிஆர்பி ரேட்டிங்கை அடைந்தது என்று அந்த சேனலில் உள்ள புரொடியூசர் மேனேஜர் அவர்கள் ஒருமுறை மேடையில் தெரிவித்திருந்தனர்.

இவர் சிறு சிறு குறும்படங்களில் அவ்வப்போது நடித்தும் வருகிறார் 2015 ஆம் ஆண்டு ராணி ஆட்டம் என்ற குறும்படத்தில் சாமுண்டீஸ்வரி என்ற கதாபாத்திரத்தில் இவர் நடித்திருந்தார் மேலும் 2016ல் உன்னோடு வாழ்ந்தால் வரம் அல்லவா என்ற குறும்படத்தில் ப்ரீத்தி என்ற கதாபாத்திரத்திலும் இவர் நடித்திருந்தார். 

இவர் தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய சில போட்டோ சூட் படங்களை பகிர்ந்திருக்கிறார் இது தற்போது சோசியல் மீடியாவில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது போன்ற சுவாரஸ்யமான சினிமா தகவல்களை தெரிந்து கொள்ள தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …