அட்ரா சக்க.. மொரட்டு கட்ட.. தம்மாந்தூண்டு பாவாடை.. தொடையை முழுசாக காட்டி விருமாண்டி அபிராமி..!

விருமாண்டி திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை விருமாண்டி அபிராமி. இந்த திரைப்படத்தில் அன்னலட்சுமி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இதன் பிறகு இவருக்கு தமிழ் சினிமாவில் மிகப்பெரிய வாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இதுவே அவருடைய கடைசி தமிழ் படமாக அமைந்துவிட்டது.

அதன் பிறகு பத்து ஆண்டுகள் கழித்து நடிகர் ஜோதிகா நடிப்பில் வெளியான 36 வயதினிலே என்ற திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்திலும் நடித்திருந்தார் அதன் பிறகு சொல்லிக் கொள்ளும்படி தமிழ் சினிமாவில் இவரை பார்க்க முடியவில்லை.

இதற்கு முக்கியமான காரணம் கமல்ஹாசனால் இவ்வாறு சில தொந்தரவுகளுக்கு உள்ளனர் என்றும் கமல்ஹாசன் தான் இவருடைய பட வாய்ப்பு பரிபோனதற்கு காரணம் என்றும் கிசுகிசுக்கள் பரவியது.

அவருடைய தொந்தரவு காரணமாகவே தமிழ் சினிமாவை காலி செய்து கொண்டு மலையாளம் மற்றும் தெலுங்கு சினிமாவில் நடிக்க சென்றுவிட்டார் என்றும் கூறப்பட்டது. ஆனால் இது குறித்த உண்மை தன்மை என்ன என்று இதுவரை எந்த ஒரு விளக்கமும் இல்லை.

அவரும் எந்த பேட்டியிலும் இது பற்றி கூறியது கிடையாது. கடந்த 2009 ஆம் ஆண்டு ராகுல் பிரணவன் என்பவரை திருமணம் செய்து கொண்டார் சமீப காலமாக தொலைக்காட்சிகளில் தொகுப்பாளினியாக பணியாற்றி வருகிறார்.

இவர் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதில் கை தேர்ந்தவராக இருக்கிறார். மலையாள தொலைக்காட்சி சேனல்களில் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியிருக்கிறார்.

இந்நிலையில் தன்னுடைய அழகுகள் எடுப்பாக தெரியும் விதமாக போஸ் கொடுத்திருக்கும் அவருடைய புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாகி வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள் இளம் நடிகைகளையே ஓரம் கட்டிடீங்க என்று ஜொள்ளு விட்டு வருகின்றனர்.

ஏனென்றால் குட்டையான பாவடை அணிந்து கொண்டு தன்னுடைய தேக்கு போன்ற தொடையழகு பளபளவென தெரிய ரசிகர்களின் கண்களுக்கு கவர்ச்சி விருந்து வைத்திருக்கிறார்.

இந்த புகைப்படங்கள் இணையத்தை ஒரு கலக்கு கலக்கி வருகின்றது என்பதுதான் உண்மை. இதனை பார்த்து ரசிகர்கள் அவருடைய அழகை அனுபவமாக வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Summary in English : Virumandi Abhirami, a popular Tamil actress, has been garnering attention recently thanks to her viral posts on social media. Her posts have been shared widely across Instagram, Twitter and Facebook, with people taking note of her captivating and unique fashion sense.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …