விஜய் டிவியில் ஒளிபரப்பான சிப்பிக்குள் முத்து என்ற சீரியலில் அபிநவ் என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் நடிகர் விஷ்ணுகாந்த். இதே சீரியலில் பொன்னியாக அவருக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை சம்யுக்தா.
Vishnukanth Samyukthaஇருவரும் நிஜத்திலும் காதலித்து கடந்த மார்ச் மாதம் திருமணம் செய்து கொண்டனர் இதனை தொடர்ந்து ஒரே மாதத்தில் இருவரும் பிரிவதாக பல்வேறு குற்றச்சாட்டுகளை ஒருவர் மீது ஒருவர் சுமத்தி கொண்டு இணைய பக்கங்களில் குடுமிப்பிடி சண்டையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்நிலையில், சமீபத்தில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி எடுத்த நடிகை சமீப்தா விஷ்ணுகாந்த் சில மாத்திரைகளை உட்கொண்டு தனுடன் உடலுறவு ஈடுபட்டார் எனவும் ஆபாசமான படங்களை காட்டி அதில் வருவது போல் என்னையும் நடந்து கொண்டார் என அழுதபடி குற்றச்சாட்டு வைத்தார்.
இதையும் படிங்க : அது மட்டும் தனியா தெரியுது..? – முன்னழகை எடுப்பாக காட்டி.. சூடேற்றும் சரண்யா துராடி சுந்தர்ராஜ்..!
இது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இப்படி தனிப்பட்ட ரகசியமான விஷயங்களை பொது வழியில் சொல்வதற்கு சம்யக்தா கூச்சப்பட வேண்டும். ஆனால், அவர் அப்படி எதுவும் செய்யாமல் தன்னுடைய காதல் கணவரின் பெயரை கெடுக்க வேண்டும் என்பதற்காக இப்படி ரகசியமான விஷயங்களை வெளியே கூறுகிறார்.
Vishnukanth Samyukthaஇது ஒரு பக்கம் இருக்க விஷ்ணுகாந்தும் தன்னுடைய விளக்கத்தை கொடுத்து இருக்கிறார். அதில் திருமணம் ஆன சில நாட்களிலேயே சம்யுக்தா அவருடைய வீட்டுக்கு சென்று விட்டார் எங்களுடைய திருமணத்தை ஒரு சீரியலுக்காக நடந்த திருமண படப்பிடிப்பு போல சித்தரித்து விட முயற்சி செய்தார்.
Vishnukanth Samyukthaநான் எங்களுக்குள் நிஜமாகவே திருமணம் நடந்து விட்டது என்பதை வெளியே சொன்னதால் என்னை எப்படியாவது முடக்கி விட வேண்டும் என்று நினைத்தார்., அவர் ஏற்கனவே ஒருவருடன் காதலில் இருந்து கன்னி கழிந்தவர் என்பதற்கான ஆடியோ ஆதாரத்தை நான் வெளியிட்டும் அதற்கான பதிலை அவர் இதுவரை கொடுக்கவில்லை.
இதையும் படிங்க : “வெயிட் தாங்காமல் தொங்கும் ப்ரா..” – செல்ஃபி எடுத்து காட்டும் பிக்பாஸ் அபிராமி வெங்கடாசலம்..!
படுக்கை அறையில் கேமராவை சொன்னேன் என்று என்னைப் பற்றி அவர் கூறிய போது என்னுடைய உடம்பு கூசியது. மாத்திரை போட்டுக் கொண்டு அவருடன் உடலுறவில் இருந்ததாக கூறுகிறார். இது உண்மை என்றால் நான் முழுமையான உடல் பரிசோதனைக்கு தயாராக இருக்கிறேன் என பகிரங்கமாக பதில் அளித்து இருக்கிறார் நடிகர் விஷ்ணுகாந்த்.
Vishnukanth Samyukthaஇந்த விவகாரம் முடியாமல் நீண்டு கொண்டு போவதற்கு காரணம் ஒருவர் மாற்றி ஒருவர் தங்களுடைய புகார்களை பொதுவெளியில் வைத்துக் கொண்டிருப்பது தான் என்பது குறிப்பிடதக்கது.