“தொடையில் நெய் தடவுன மாதிரி நெகுநெகுன்னு இருக்கு..” – ரகுல் பிரீத் சிங் ஹாட் போஸ்..!

நடிகை ரகுல் பிரீத் சிங் இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் ,கன்னடம் போன்ற அனைத்து மொழியிலும் நடித்திருக்கும் முன்னணி நடிகர்களில் ஒருவர் ஆவார். இவர் அவ்வப்போது இன்ஸ்டாகிராம் கொண்ட சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக செயல்பட்டு வரும் ஒரு செலிபிரிட் ஆகும்.

நடிகை ராகுல் ப்ரீத்தி சிங் 1990 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 10ஆம் தேதி புது டெல்லியில் பிறந்தார்.இவர் ஆரம்ப காலங்களில் மாடல் துறையில் பணியாற்றி தனது திறமையை அற்புதமாக வெளிப்படுத்தினார். மேலும் இந்த துறையின் மூலம் நிறைய நிகழ்ச்சிகளில் பங்கு கொண்டு விருதுகளையும் வாங்கியுள்ளார். இந்த துறையில் இருந்து அவ்வப்போது திரைப்படங்களிலும் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. பிறகு திரைப்படங்களின் மூலம் தனது திறமையை வெளிக்காட்ட தயாரானார் ராகுல் ப்ரீத்தி சிங்.

2009 ஆம் ஆண்டு ‘கில்லி’ எனும் கன்னட படத்தில் முதன்முதலாக ராகுல் ப்ரீத்தி சிங் அறிமுகமானார். இந்த படம் கன்னட சினிமாவில் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்ததன் மூலம் அடுத்தடுத்து கன்னட படங்களிலும் தெலுங்கு படங்களிலும் இவருக்கு நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. மேலும் ‘கேரட்டம்’ எனும் தெலுங்கு திரைப்படத்தின் முதல் முதலாக தெலுங்கில் அறிமுகமானார். இந்த படம் போதிய வரவேற்பு இல்லாத காரணத்தினால் தமிழில் தடையறத் தாக்க எனும் திரைப்படத்தின் மூலம் முதன்முதலாக அறிமுகமானார்.

மேலும் இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் வர ஆரம்பித்தன. 2014 ஆம் ஆண்டு ‘என்னமோ ஏதோ’ எனும் தமிழ் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் போதிய வரவேற்பு இல்லாத காரணத்தினால் முதல் தோல்வியை சந்தித்தார் ராகுல் ப்ரீத்தி சிங்.

2017 ஆம் ஆண்டு ‘தீரன் அதிகாரம் ஒன்று’ எனும் இயக்குனர் வச்சு வினோத் இயக்கிய திரைப்படத்தில் நடிகர் கார்த்தியுடன் ஜோடியாக நடித்திருந்தார். இந்த படம் மாபெரும் வெற்றி படமாக அமைந்ததன் மூலம் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்தார். பிறகு மேலும் நடிகர் கார்த்தியின் அண்ணன் நடிகர் சூர்யாவுடன் ‘என் ஜி கே’ எனும் திரைப்படத்தில் இயக்குனர் செல்வராகவன் இயக்கிய திரைப்படத்தில் மீண்டும் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

இப்படி தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களுடன் நடித்திருந்த ராகுல் ப்ரீத்தி சிங்குக்கு தற்சமயம் புதிய பட வாய்ப்புகள் இல்லாத காரணத்தினால் சமூக வலைதளங்கள் ஆனால் இன்ஸ்டாகிராமில் நிறைய புகைப்படங்களை தற்சமயம் பதிவிட்டு வருகிறார் இந்த புகைப்படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளது.மேலும் இந்த புகைப்படங்களின் மூலம் தனக்கான திரைப்பட வாய்ப்புகளையும் மென்மேலும் அதிகரித்து வருகிறார் ராகுல் ப்ரீத்தி சிங்.

மேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …