பாரதி கண்ணம்மா ரோஷினி ஹரிப்பிரியன்-ஆ இது..? – வாயடைத்து போன ரசிகர்கள்..!

நடிகை ரோஷினி ஹரிப்பிரியன் பாரதி கண்ணம்மா எனும் விஜய் டிவி தொலைக்காட்சி மூலம் சின்னத்திரையில் தொடர்களில் அறிமுகமானார். இந்த சீரியல் பட்டி தொட்டி எங்கும் அனைத்து மக்களிடையும் பெரும் வரவேற்பை பெற்றதால் இந்த சீரியல் மூலம் இவர் மிகவும் பிரபலமானார்.

நடிகை ரோஷினி பிரியன் இவர் விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா எனும் தொலைக்காட்சி தொடர் மூலம் தமிழ் மக்களிடையே பிரபலமானார். இவர் சென்னையைச் சேர்ந்தவர் 1990 ஆம் ஆண்டு பிறந்தார். இவரது ஆரம்ப காலங்களில் நடிப்பின் மீது மிகுந்த ஆர்வம் கொண்ட ஒருவராக திகழ்ந்து வந்தார். இவர் முதல் முதலில் மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார். பிறகு மாடலிங் துறையிலிருந்து நிறைய விளம்பரங்களையும் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது.

பின்பு விளம்பரங்களில் இருந்து நிறைய சின்னத்திரை சீரியல்களிலும் இவருக்கு வாய்ப்பு வந்து கொண்டே இருந்தது 2018 ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் வெளியான பாரதி கண்ணம்மா எனும் தொடர் மூலம் அனைத்து இல்லத்தரசிகளின் மனதையும் இவர் கவர்ந்தார். இவருடைய கதாபாத்திரம் ஒரு யதார்த்தமான குடும்பப் பெண் கதாபாத்திரமாக அமைந்திருந்தது. இதன் மூலம் மக்களிடையே நல்ல வரவேற்பையும் பெற்றார்.

மேலும் இந்த தொடரில் நீண்ட நாட்கள் நடித்து வந்திருந்த நிலையில் இவருக்கு இடையில் பட வாய்ப்புகளும் கிடைக்க தொடங்கின. எனவே படத்தில் நடிப்பதற்காக அந்த சீரியல் இருந்து சற்று விலகி இருந்தார் ரோஷினி பிரியன் மேலும் இந்த தொடருக்கு இவருக்கு பதில் வேறொரு நாயகியை அறிமுகம் செய்தார்கள். ஆனால் இவர் நடித்த அளவிற்கு அவரால் கச்சிதமாக நடிக்க முடியவில்லை எனவே மக்கள் அனைவரும் இவர் திரும்ப சீரியலில் நடிக்க வேண்டும் என்று விரும்பினார். ஆனால் அந்த சமயம் அவர் வேறொரு திரைப்படத்தில் நடித்து வந்ததால் அந்த சீரியலில் நடிக்க அவரால் முடியவில்லை.

இந்த நிலையில் குக் வித் கோமாளி எனும் விஜய் டிவி நிகழ்ச்சியில் இவர் கலந்து கொண்டார் இது ஒரு கலகலப்பான காமெடி நிறைந்த ஒரு சமையல் நிகழ்ச்சி ஆகும். மேலும் இந்த நிகழ்ச்சி மூலம் மக்களிடம் மறுபடியும் வரவேற்பை பெற்றார் இந்த நிலையில் நடிகை ரோஷினி பிரியன் அவ்வப்போது சமூக வலைதளங்கள் ஆன இன்ஸ்டாகிராமில் நிறைய புகைப்படங்களை அவ்வப்போது பகிர்ந்து வருவார்.

இந்த நிலையில் தற்சமயம் அவர் வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது இந்த கால சூழ்நிலையில் நிறைய இளம் நடிகைகள் பட வாய்ப்புக்காக நிறைய போட்டோ ஷூட் களை நடத்தி வருகிறார்கள். இதற்கு இவரும் விதிவிலக்கல்ல இவரும் தற்சமயம் வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் மிகவும் வேகமாக பரவி வருகிறது திரைப்பட வாய்ப்பிற்காக தினம்தோறும் ஒரு புகைப்படத்தை பதிவு செய்து வருகிறார்.

மேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …