என்னமா நீ பேண்ட்டை கிழிச்சு அதையே போட்டுருக்க..!!நடிகை சுரபியின் வைரல்கும் புகைப்படம்..!!

நடிகை சுரபி தமிழ்,தெலுங்கு,கன்னடம் ஆகிய மூன்று மொழிகளிலும் நடித்திருக்கும் முன்னணி நடிகைகளின் ஒருவராவார். இவர் ‘இவன் வேற மாதிரி’ என்னும் தமிழ் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் முதன்முதலாக அறிமுகமானார். இந்த படத்தில் நடிகர் பிரபுவின் மகனான விக்ரம் பிரபுவிற்கு ஜோடியாக நடித்திருந்தார்.

இந்த படத்தில் தனது அற்புதமான நடிப்பின் மூலமாகவும் கச்சிதமாக நடித்திருந்தார். மேலும் இந்த படத்தின் மூலம் இவருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகளும் கிடைத்தன.தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு சினிமாவிலும் நடித்திருந்தார்.மேலும் இவருக்கு கன்னட சினிமாவிலும் வாய்ப்பு கிடைத்தது.இவர் 2016 ஆம் ஆண்டு ‘புகழ்’ என்னும் திரைப்படத்தில் நடித்திருந்தார்.இந்த படமம் போதிய அளவிற்கு வெற்றிபெறம் இல்லாததால் மக்களிடையே பெரிய அளவிற்கு பிரபலம் அடையவில்லை.

https://www.instagram.com/reel/Ckkh-n0JGda/?utm_source=ig_web_copy_link

மேலும் நடிகை சுரபி தமிழ் சினிமாவில் போதிய பட வாய்ப்புகள் இல்லாததால் தெலுங்கு சினிமாவில் தனது திரை பயணத்தை தொடங்கினார். ஒக்காசனம், ஓட்டர்,சசி போன்ற தெலுங்கு திரைப்படங்களில் அடுத்தடுத்து நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது.இந்த படங்கள் போதிய அளவுக்கு வெற்றிப்படமில்லாததால் தெலுங்கு சினிமாவில் இருந்தும் சற்று விலையே இருந்தார் சுரபி.

மேலும் தற்சமயம் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் நிறைய கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். இந்த புகைப்படங்களின் மூலம் தனக்கு மீண்டும் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்கும் என்று எண்ணிக் கொண்டிருக்கிறார்.

நிலையில் தற்சமயம் அவர் வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்திற்கு கீழே நிறைய ரசிகர்கள் கமெண்ட்களையும் லைக்குகளையும் கொடுத்து வருகின்றனர். இதனால் இது மில்லியன் பார்வையாளர்கள் கொண்ட ஒரு புகைப்படமாக வலம் வருகிறது.

 

மேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

--- Advertisement ---

Check Also

ratan tata

ரத்தன் டாடாவின் மோசமான அந்த பழக்கம் என்ன மனுஷன்யா நீ.. டாடா இறப்பதற்கு பின் தெரிந்த உண்மை..

இருந்தாலும் மறைந்தாலும் ஊர் சொல்ல வேண்டும் என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப நம்மை விட்டு பிரிந்து சென்ற இந்திய தொழில் …