கண்ணு கூசும் அளவிற்கு உடை அணிவதே வழக்கமாகக் கொண்டிருக்கும் யாஷிகா ஆனந்த்..!!

நடிகை யாஷிகா ஆனந்த் தமிழ் இளைஞர்களை கவர்ச்சி மூலம் தற்சமயம் கவர்ந்து வருகிறார். இவர் சமூக வலைதளங்கள் ஆன இன்ஸ்டாகிராம் மற்றும் டிவிட்டர் போன்ற இணைப்பக்கத்தில் தனது கவர்ச்சி புகைப்படங்களை பதிவேற்றம் செய்து வருகிறார். இந்த புகைப்படங்கள் அனைத்தும் படு கவர்ச்சியாக இருப்பதால் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளது.

நடிகை யாஷிகா ஆனந்த் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ என்ற அடல்ட் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானார். இந்த படத்தின் மூலம் இவருக்கு அடுத்தடுத்து பல வாய்ப்புகளும் கிடைக்கத் தொடங்கின. இவர் தமிழில் முதலில் ‘கவலை வேண்டாம்’ என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். இந்த திரைப்படத்தில் இவருக்கு போதிய அளவு மக்களிடையே பிரபலமாகாததால் அடுத்தடுத்து வரும் படங்களில் தனது கவர்ச்சியை காட்டி மக்களை மயக்க ஆரம்பித்தார்.

மணியார் குடும்பம், நோட்டா,கழுகு 2, ஜாம்பி, மூக்குத்தி அம்மன் ,பெஸ்டி, தி லெஜன்ட், கடமையை செய், பகிரா போன்ற நிறைய தமிழ் படங்களில் நடித்திருக்கிறார் யாஷிகா ஆனந்த்.இவ்வளவு திரைப்படங்களில் நடித்திருந்தாலும் இவர் நடித்த எந்த படமும் போதிய அளவு வெற்றிப்படம் இல்லாததால் தமிழ் சினிமாவில் இவருக்கு வாய்ப்புகள் குறைய தொடங்கின.

இதனால் சமூக வலைதளங்கள் ஆன இன்ஸ்டாகிராமில் நிறைய கவர்ச்சி புகைப்படங்களை தற்சமயம் பதிவிட்டு வருகிறார். மேலும் இந்த புகைப்படங்களின் காரணமாக அடுத்தடுத்து வாய்ப்புகளும் கிடைக்கும் என்று எண்ணிக் கொண்டிருக்கிறார். கவர்ச்சிக்காகவே இவரை நிறைய தயாரிப்பாளர்கள் புக் செய்து வருகிறார்கள்.

இந்நிலையில் தற்சமயம் வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் காட்டுத் தீயை பரவி வருகிறது. இதில் உச்சகட்ட கவர்ச்சியில் இறங்கியுள்ள யாஷிகா ஆனந்த் முழுவதுமாக தனது முன்னழகைக் காட்டி ரசிகர்களை தன் பக்கம் இழுத்து வருகிறார்.

மேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …