“மொழ மொழன்னு யம்மா யம்மா..” – மொத்தமாக காட்டி.. மூடேத்தும் யாஷிகா ஆனந்த்..!

தமிழ்நாட்டின் மாடல்  குயின் மற்றும் டபுள் மீனிங் பேசும்  கவர்ச்சி நடிகை ஆக அறியப்படுபவர் நடிகை யாஷிகா ஆனந்த். இவர் இந்தியாவில் உள்ள புதுடெல்லியில் 1998 ஆகஸ்ட் 4ஆம் தேதி பிறந்தவர் ஆவார்.

இவரது பூர்வீகம் பஞ்சாப் மாநிலம் ஆகும். பஞ்சாப் மாநிலத்தில் மாடல் அழகியாக இருந்து தமிழ்நாட்டின் திரைத்துறையில் சிறு சிறு வேடங்களுக்காக தமிழ்நாட்டிற்கு அழைக்கப்பட்டு தற்போது தமிழ்நாட்டிலேயே செட்டில் ஆகி தமிழ் திரைப்படங்களில் கவர்ச்சி கன்னியாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை யாஷிகா ஆனந்த்.

நடிகை யாஷிகா ஆனந்த் 2016 ஆம் ஆண்டு தமிழில் வெளியான கவலை வேண்டாம் என்ற திரைப்படத்தில் நீச்சல் பயிற்சியாளராக தனது திரை உலக பயணத்தை தொடங்கினார் மேலும் தமிழில் அதே ஆண்டு வெளியான துருவங்கள் 16 என்ற படத்தில் ஸ்ருதி என்ற கதாபாத்திரத்தின் மூலம் தனது முக்கிய நடிப்பை வெளிக்காட்டி இருந்தார் நடிகை யாஷிகா ஆனந்த்.

அதன்பின்பு 2017ல் தமிழில் வெளியான பாடம் என்ற திரைப்படத்தில் இந்தி  ஆசிரியை  வேடத்தில் நடித்திருந்தார் ஆனால் அந்த படம் தற்போது வரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அவ்வப்போது சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும் 2018 இல் வெளியான இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற திரைப்படத்தில் காவியா என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் முழு கவர்ச்சி கன்னியாக தன்னை தமிழ் திரையுலகத்தில் மாற்றிக் கொண்டார் நடிகை யாஷிகா ஆனந்த்.

இந்த திரைப்படத்தில் வந்த இரட்டை அர்த்த வார்த்தைகளும் கவர்ச்சியான பாடல்களும் கவர்ச்சியான படுக்கையறை காட்சிகளுக்கும் எந்தவித சலனமும் இன்றி முழு கவர்ச்சி  நடிகையாக மாறி இந்த படத்தில் தனக்கென ஒரு ரசிகர் வட்டாரத்தை உருவாக்கி இருக்கிறார் என்றே கூற வேண்டும்.

அதன் பின்பு மணியார் குடும்பம் என்ற திரைப்படத்திலும் தமிழில் வெளியான நோட்டா என்ற திரைப்படத்தில் கதாநாயகனின் தோழியாக சில்பா என்ற கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார் நடிகை யாஷிகா ஆனந்த்.

2019-ல் வெளியான கழுகு 2 என்ற தமிழ் படத்தில் ஒரு சில பாடல்களின் மட்டும் நடித்த நடிகை யாஷிகா ஆனந்த் ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கிறார். மேலும் 2022-ல் பெஸ்டி என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக தன்னை நிரூபித்து காட்டி இருக்கிறார் நடிகை யாஷிகா ஆனந்த்.

கூடா நட்பு கேடாய் முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டாக நண்பர்களுடன் சேர்ந்து சென்னை ஈ சி ஆர் இ பார்ட்டியில் குடித்துவிட்டு காரை வேகமாக செலுத்தி விபத்துக்குள்ளாகி உடன் சென்ற ஒரு தோழி மரணம் அடைந்து இவர் கை கால்களில் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தற்போது அதிலிருந்து மீண்டு வந்து மீண்டும் படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார்.

மீண்டும் தனது சோசியல் மீடியா பக்கங்களில் ஆக்டிவாக இருக்கும் யாஷிகா ஆனந்த் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டோ சூட் ஒன்றை நடத்தி வெளியிட்டுள்ளார். அந்த போட்டோ சூட்டுகளில் மிகவும் கவர்ச்சியான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து உள்ளார் இது  அவர் ரசிகர்களால் instagram பக்கத்தில் பெரிதும் பகிரப்பட்டு வருகிறது இது போன்ற சுவாரசியமான சினிமா தகவல்களை தெரிந்து கொள்ள தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …