“ரெட்டை பௌர்ணமி நிலா..” – கொஞ்சம் விட்டா வெளிய வந்துடும் போல.. டீப் லோ நெக் உடையில் யாஷிகா ஆனந்த்..!

மாடலிங் துறை மூலம் படு கிளாமராக சினிமாவுக்குள் நுழைந்து கலக்கி வந்தவர்தான் யாஷிகா ஆனந்த். இவர் 2015 ஆம் ஆண்டு சந்தானம் நடித்த இனிமேல் இப்படித்தான் என்ற திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் தோன்ற வாய்ப்பு கிடைத்த போது இவரால் படப்பிடிப்புக்கு செல்ல இயலாத காரணத்தினால் அந்த கதாபாத்திரம் அந்த படத்தில் இருந்து நீக்கப்பட்டது.

இதன் பின்னர் இவர் 2016 ஆம் ஆண்டு ஜீவா நடித்த கவலை வேண்டாம் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இதனை அடுத்து இவர் பிரம்மாண்ட ரியாலிட்டி ஷோவான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அனைவரும் விரும்பக்கூடிய நபராக மாறினார்.

தற்போது இவர் கடமையைச் செய், பெஸ்டி போன்ற படங்களில் நடித்துள்ளார். மேலும் கவர்ச்சிகரமான புகைப்படங்களை எப்போதும் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்துவார்.

அந்த வரிசையில் தற்போது ஏணியின் மீது கைகளை தாங்கிப் பிடித்தவாறு இவர் வெளியிட்டு இருக்கின்ற புகைப்படம் அல்ட்ரா போட்டோ எபெக்டோடு இருப்பதாக ரசிகர்கள் பேசிக் கொள்கிறார்கள்.

மேலும் இந்தப் புகைப்படத்தில் இவர் டீப் லோ நெக் உடையை அணிந்து உள்ளிருக்கும் பௌர்ணமி நிலவு வெளியே தெரியும் வண்ணம் நின்றபடி போஸ் கொடுத்திருப்பதை பார்த்து பசிக்கு அதை எடுத்து உண்ணலாமா என்று ரசிகர்கள் கேட்டிருக்கிறார்கள்.

இந்தப் புகைப்படத்தை பார்த்து வரும் இளவட்ட பசங்க எல்லோருமே சூடு பிடித்து விட்டது. எங்களுக்கு இந்த சூட்டை தணிப்பதற்கு எப்படி என்று கேள்வியை எழுப்பி இருக்கிறார்கள்.

மாடர்ன் உடையை அணிந்து கொண்டு முன் அழகு முன்னே பளிச் சென்று தெரியும் படி கண்களுக்கு விருந்தளிக்கும் வண்ணம் இவர் போஸ் கொடுத்திருக்கிறார்.

மேலும் கீழ் பகுதியில் நீளமான ஓப்பனிங்கை விட்டு தொடை அழகு முழுவதும் தெரியும்படி இவர் காட்சி அளிக்கிறார். ஒய்யாரமாக சற்றே பாதத்தை தூக்கி வைத்தபடி கொடுத்திருக்கின்ற போஸ்சை பாட்டு ரசிகர்கள் அனைவரும் கிறங்கி விட்டார்கள்.

அந்த அளவு படு கவர்ச்சியாக முன் அழகை காட்டி ரசிகர்களை சூடேற்றி விட்டார். அடை மழையிலும் வெப்பம் தாங்காமல் உள்ளுக்குள் இருப்பதாக ரசிகர்கள் அனைவரும் வைத்த கண் மாறாமல் அந்தப் புகைப்படத்தை தற்போதும் பார்த்து வருவதால் லைக்குகளை குவிந்துள்ளது.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …