ப்ரா கூட போடாமல்.. முன்னழகை பொட்டியை வைத்து மறைத்து.. உஷ்ணத்தை கூட்டும் யாஷிகா ஆனந்த்..!

தமிழ் திரையுலகில் கவலை வேண்டாம் என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தின் மூலம் ரசிகர்களின் பெரும் ஆதரவைப் பெற்றவர் நடிகை யாஷிகா ஆனந்த்.

இவர் கூடுதல் கவர்ச்சியை காட்டியதால் அடுத்தடுத்த பட வாய்ப்புகள் குவிந்து வந்த நிலையில் திடீரென ஏற்பட்ட கார் விபத்தால் திரை உலகை விட்டு சிறிது காலம் விலகி இருந்தார்.

மேலும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று தற்போது பழைய நிலைமைக்கு வந்திருக்கக்கூடிய இவர் மீண்டும் கூடுதல் கவர்ச்சியில் நடிக்க சில படங்களில் ஒப்பந்தமாகி இருக்கிறார்.

இவரும் மற்ற நடிகைகளைப் போலவே சமூக வலைதளப் பக்கங்களில் மிகவும் பிஸியாக இருக்கக் கூடியவர். இவருக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் தன் ரசிகர்கள் கேட்கும் கேள்விக்கு சளைக்காமல் பதில் அளிக்கக் கூடியவர்.

மேலும் இவர் பட வாய்ப்புகளை அதிகப்படுத்த நினைத்திருப்பாரோ என்னவோ தெரியவில்லை. தற்போது அதிக அளவு கவர்ச்சி உடைய புகைப்படங்களை வெளியிட்டு ஒரு மிகப்பெரிய பிரளையத்தையே இணையதளத்தில் ஏற்படுத்திவிட்டார்.

இவர் தற்போது செல்போனை கையில் வைத்துக்கொண்டு ஒரு செல்பி எடுப்பது போல் கொடுத்திருக்கின்ற போஸ் ரசிகர்களை கிறங்க வைத்து கிக் ஏத்தியுள்ளது.பச்சை நிற உடையில் எல்லாமே பச்சையாக தெரியும் வண்ணம் முன்னழகை அப்படியே காட்டியிருப்பது ரசிகர்களுக்கு தீனி ஆகிவிட்டது.

அடுத்து இந்த படத்திற்கு அதிக லைக் குவிந்து வருவதால் யாஷிகா ஆனந்த் மிகுந்த குஷியில் இருக்கிறார். மேலும் தனக்கு புதிய வாய்ப்புக்கள் உடனே கிடைக்கும் என்ற சந்தோஷத்தில் அவர் மனசுக்குள் சிரிப்பது அனைவருக்குமே தெரிந்துவிட்டது.

மேலும் அந்த ட்விட்டர் பதிவில் அவர் புகைப்படத்தை வெளியிட்டு இருப்பதோடு நின்று விடாமல் நான் உங்களை திசைதிருப்புகிறேன்… என்ற ஆப்ஷனை கொடுத்திருப்பது படத்திற்கு கூடுதல் சிறப்பாக உள்ளது.

நிச்சயமாக இவர் மனதை தடுமாற வைக்க கூடிய கவர்ச்சியில் தான் இதுபோன்ற வரிகளையும் இணைத்துள்ளார் என்பதை ரசிகர்கள் புரிந்து கொண்டால் அந்த வலையில் விழாமல் தப்பித்துக் கொள்வது அவர்களுக்கு நல்லது.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …