நடிகை யாஷிகா ஆனந்த் அதனுடைய பின்னழகு குலுங்க குலுங்க பூனை நடை போடும் வீடியோ காட்சிகள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் கவர்ச்சி நடிகையாக அறியப்படும் நடிகை யாஷிகா ஆனந்த் பல திரைப்படங்களில் கவர்ச்சியான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்.
மட்டுமல்லாமல் சில திரைப்படங்களில் ஒரே ஒரு பாடலுக்கு ஆட்டம் போடும் ஐட்டம் டான்ஸர் ஆகவும் நடித்திருக்கிறார். தன்னுடைய 18 வயதிலேயே சினிமாவிற்கு நடிக்க வந்தவர் நடிகை யாஷிகா ஆனந்த்.
இவர் நடிப்பில் வெளியான இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் ஏகபோகமாக வரவேற்பைப் பெற்றது. இந்த படத்தை தொடர்ந்து இவருக்கு கவர்ச்சியான கதையம்சம் கொண்ட கதாபாத்திரங்களில் மட்டுமே நடிக்கும் வாய்ப்பு இருக்கிறது.
ஆனால் அதை அனைத்தையும் மறுக்காமல் ஏற்றுக் கொண்டு நடித்து வருகிறார் நடிகை யாஷிகா ஆனந்த். அவ்வப்போது சர்ச்சைகளில் சிக்கியுள்ள பிக்பாஸ் போட்டியில் கலந்து கொண்டு தன்னுடைய பெயரையும் முகத்தையும் பட்டிதொட்டியெங்கும் பிரபலமான இடையில் கார் விபத்து ஒன்றில் சிக்கிய இவர் தன்னுடைய தோழியை அந்த விபத்தில் பறிகொடுத்தார்.
ஐவரும் பயங்கர காயத்திற்கு உள்ளானார். இதனால் ஒருவருட காலம் சிகிச்சை மற்றும் ஓய்வு எடுத்துக்கொண்டு தற்போது மீண்டும் பழைய சுறுசுறுப்புடன் இயங்கி வருகிறார்.
தன்னுடைய இணையப் பக்கங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தன்னுடைய கிளாமரான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார்.
View this post on Instagram
அந்த வகையில் தற்போது தன்னுடைய பின்னழகு குலுங்க குலுங்க பூனை நடை போடும் வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.