“பாத்ரூமில்.. தம்மாதூண்டு ட்ரெஸ்ஸில்..” அட இது ட்ரெஸ்ஸான்னே சந்தேகமா இருக்கு..! – மிரட்டும் யாஷிகா ஆனந்த்..!

நடிகை யாஷிகா ஆனந்த் தற்போது தன்னுடைய பாத்ரூமில் நின்றபடி எடுத்துக்கொண்ட செல்ஃபி புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாகி வருகிறது. சினிமாவில் கவர்ச்சியாக நடித்து வந்த நடிகை யாஷிகா ஆனந்த் தொடர்ந்து சினிமா படங்களில் நடித்து வருகிறார்.

மட்டுமில்லாமல் இவரை ஒரு கவர்ச்சி கதாநாயகியாகவே காட்டுகின்றனர் இயக்குனர்கள். கவர்ச்சியாக நடிப்பதை மட்டுமே வழக்கமாக கொண்டிருக்கிறார் நடிகை யாஷிகா ஆனந்த் என்பது குறிப்பிடத்தக்கது.

அப்படி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகை யாஷிகா ஆனந்த். ஆரம்பத்தில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்த இவர் இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற திரை படத்தில் இரண்டாவது ஹீரோயினாக நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றார்.

இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கிய துருவங்கள் பதினாறு என்ற திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகை யாஷிகா ஆனந்த். அதனை தொடர்ந்து ஜாம்பி உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் தன்னுடைய ரசிகர் பட்டாளத்தையும் பெருக்கிக் கொண்டார். மட்டுமில்லாமல் பட்டி தொட்டி எங்கும் தன்னுடைய பெயரை பிரபலம் ஆக்கினார்.

தன்னுடைய பிரதான கிளாமர் அப்பில் ஆக இருக்கும் அதனுடைய எடுப்பான முன்னழகு மற்றும் பின்னழகு ரசிகர்களின் கண்களுக்கு தெரிய கிளுகிளுப்பான புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் சமீபகாலமாக பட கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இடையில் கார் விபத்து ஒன்றில் சிக்கி இதனுடைய தோழியை அந்த கார் விபத்தில் இழந்தார். மேலும் பலத்த காயமடைந்த நடிகை யாஷிகா ஆனந்த் கிட்டத்தட்ட ஒரு வருடம் சிகிச்சை மற்றும் ஓய்வில் இருந்து தற்போது மீண்டும் தன்னுடைய பயணத்தை தொடங்கி இருக்கிறார்.

தொடர்ந்து பட வாய்ப்புகளை பெறும் முயற்சியில் ஈடுபட்டு வரும் இவர் தற்போது வெளியிட்டுள்ள இந்த செல்ஃபி புகைப்படங்கள் ரசிகரின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …