தீயாய் பரவும் யாஷிகா ஆனந்த் குறித்த தகவல்..! – கிடுகிடுக்கும் இன்டர்நெட்..!

நடிகை யாஷிகா ஆனந்த் பதிவிட்டுள்ள ஒரு பதிவு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆள் இருக்கிறது என்று தான் கூற வேண்டும் காரணம் தன்னுடைய கார் விபத்து அனுபவத்திற்கு பிறகு மீண்டும் புது கார் ஒன்றை வாங்கி இருக்கிறார் நடிகை யாஷிகா ஆனந்த்.

இதனை அறிந்த ரசிகர்கள் அவருடைய போக்கை பார்த்து வியந்து வருகிறார்கள் ஏற்கனவே இப்படி ஒரு கார் விபத்தில் சிக்கிய நிலையில் தற்போது மீண்டும் புதிய கார் வாங்கி இருக்கிறீர்களே என்று கருத்து தெரிவித்து கொள்கிறார்கள் மறுபக்கம் ஒரு கார் விபத்துக்குள்ளானால் அடுத்த காரும் விபத்துக் கொள்ள வேண்டும் என்ற ஒரு விதியும் கிடையாது.

அவருடைய பணம் அவருடைய விருப்பம் என்று யாசிக்க ஆனந்திற்கு ஆதரவாக பேசும் பொதுவான ரசிகர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள் இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க தற்பொழுது பிரபல இயக்குனர் எஸ் கே சூர்யாவுடன் இவர் காதலில் இருக்கிறார் என்றும் அவரை திருமணம் செய்து கொள்ள இருக்கிறார் என்றும் கருத்துக்கள் பெயர்களாக பரவி வருகிறது இது எந்த அளவுக்கு உண்மையான தெரியவில்லை.

ஆனால் கோடம்பாக்க வட்டாரத்தில் இப்படியான கருத்துக்கள் வரை வருகிறது ஏற்கனவே இயக்குனர் எஸ் கே சூர்யா நடிகை பிரியா பவானிசங்கரை காதலிக்கிறார் அவரை திருமணம் செய்து கொண்டிருக்கிறார் என்ற தகவல் வந்தது தற்பொழுது யாஷிகா ஆனந்தை காதலிக்கிறார் அவரை திருமணம் செய்து கொள்ள இருக்கிறார் என்று தகவல் வந்திருக்கிறது.

கிட்டத்தட்ட 50 வயதை தாண்டி விட்ட இயக்குனர் எஸ் கே சூர்யா இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இளம் நடிகைகளுடன் சேர்ந்து நடிக்கும் பொழுது இப்படியான கருத்துக்கள் இணையத்தில் வைரலாவது வாடிக்கையாக நடந்து வருகிறது இந்த விவகாரத்துக்கு எல்லாம் எப்போதுதான் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்றே தெரியாமல் தலையைச் சொல்கிறார்கள் கோலிவுட் வாசிகள்

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …