டிசம்பர் மாத குளிரில் மக்கள் அனைவரும் ஸ்வெட்டர் போட்டுக்கொண்டு சாலையில் நகர்ந்து கொண்டிருக்க வெறும் பிரா மற்றும் பேண்ட் மட்டும் அணிந்து கொண்டு சாலையில் பூனை நடை போட்ட நடிகை யாஷிகா அவை பார்த்த பொதுமக்கள் சிரித்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
வளர்ந்து வரும் தென்னிந்திய நடிகைகளின் ஒருவராக இருக்க கூடிய யாஷிகா ஆனந்த் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் பதிவேற்றக்கூடிய கவர்ச்சிமிகு உடைகளை பார்த்து ரசிகர்கள் அனைவரும் கிறுகிறுத்து விடுவார்கள்.
அந்த அளவு படு கிளாமரில் கலக்கி வரும் இவரது புகைப்படத்தில் எல்லா அழகும் அப்படியே தெரியும் வண்ணம் இருப்பதால் ரசிகர்கள் வைத்த கண் எடுக்காமல் இவரது புகைப்படத்தை தொடர்ந்து பார்ப்பதோடு மட்டுமல்லாமல் தேவையான வைக்குகளையும் கொடுப்பார்கள்.
இவர் இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். இதனை அடுத்து இவர் நடிப்பில் வெளிவந்த ஜாம்பி படத்தில் இவர் நேர்த்தியான முறையில் தனது நடிப்புத் திறனை வெளிப்படுத்தி இருப்பார்.
மேலும் இவர் பிக் பாஸ் சீசன் இரண்டில் போட்டியாளராக கலந்து கொண்டு பிக் பாஸ் வீட்டை அந்த சமயத்தில் களை கட்ட வைத்தவர். இடையில் எவருக்கு கார் விபத்து ஏற்பட்டு அதிலிருந்து மீண்டு வந்திருக்கும் இவர் தற்போது சினிமாவின் பக்கம் தீவிரமாக கவனத்தை செலுத்துகிறார்.
இந்நிலையில் இவர் பாம்பாட்டம், சல்பர், ராஜ பீமா போன்ற படங்களில் படு பிஸியாக நடித்த வருகிறார். ரசிகர்களின் எண்ணிக்கையை அதிகளவு கொண்டிருக்கக் கூடிய இவர் தற்போது அணிந்திருக்கும் உடையைப் பார்த்து என்ன கன்றாவதியான உடை இது? என்ற கேள்வியை ரசிகர்கள் பலரும் எழுப்பும் வண்ணம் இவரது உடை அலங்காரம் உள்ளது.
மேலும் முகத்தை சுளிக்க வைக்க கூடிய இது போன்ற புகைப்படங்களை வெளியிட இவருக்கு எப்படி மனது வந்தது என்று தெரியாமல் ரசிகர் தற்போது திணறி வருகிறார்கள்.
சமூக வலைத்தளங்களில் இது வரை யாஷிக்கா ஆனந்த் வெளியிட்ட புகைப்படங்களிலேயே மிகவும் மோசமான புகைப்படம் இதுவாகத்தான் இருக்கும் என்று அனைவரும் கூறிவரக் கூடிய வேளையில் எந்த புகைப்படம் இணையத்தில் ட்ரெண்டிங்காக உலா வருவது எப்படி என்று தெரியாமல் இணையமே ஒரு நிமிடம் தண்டித்தது என்று கூறலாம்.