நடிகை யாஷிகா ஆனந்த் வெளியிட்டுள்ள ஒரு செல்ஃபி புகைப்படம்தான் கடந்த சில நாட்களாக இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது. குட்டியான டாப்ஸ் அதைவிட குட்டியான ட்ரவுசர் விதமாக நடிகை யாஷிகா ஆனந்த் எடுத்துக்கொண்ட செல்பி புகைப்படத்தில் அவரது பின்னாடி இருக்கும் ஷூ ரேக்கின் உச்சியில் இருக்கக்கூடாத விளையாட்டு பொருட்கள் சில இருக்கின்றன.
இதனை பார்த்த ரசிகர்கள் யாஷிகா வீட்டில ஒரே மஜா தான் என்று மீம்களை பறக்க விட்டு வருகின்றனர். நடிகை யாஷிகா ஆனந்த் புகைப்படத்தில் இருப்பது நிஜமாகவே அவர் வீட்டில் இருக்கிறதா அல்லது யாரேனும் போட்டோஷாப் செய்துள்ளார்கள் என்பது தெரியவில்லை.
ஆனால் படத்தை பார்க்கும் பொழுது அது போட்டோஷாப் ஆக இருக்க வாய்ப்பு இல்லை என்றே தெரிகிறது. யாஷிகாவே இதுகுறித்து விளக்கம் கொடுத்தால் தான் உண்மை என்ன என்பது தெரியவரும்.
இந்நிலையில் இந்த புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றது. தமிழில் இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தன்னை ஒரு கவர்ச்சி நடிகையாக நிரூபித்த நடிகை யாஷிகா ஆனந்த் தொடர்ந்து கவர்ச்சியான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வருகிறார்.
தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் கிளுகிளுப்பான புகைப்படங்களை பதிவு செய்வதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார் ஆனால் தற்போது கொஞ்சம் ஓவர் கிளுகிளுப்பாகவே புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார் நடிகை யாஷிகா ஆனந்த்.
இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், ஒரு நிமிடம் ஷாக் ஆகி தான் கிடைக்கின்றனர். என்ன இருந்தாலும் இதனை இப்படியா போட்டோ எடுத்து போட்டு மாட்டீங்களே யாஷிகா ஆனந்த் என்று விவகாரமான கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள் ரசிகர்கள்.