இது மல்கோவா சீசன்..! – முன்னழகை நிமிர்த்தி காட்டி.. இளசுகளை சொக்க வைக்கும் யாஷிகா ஆனந்த்..!

நடிகை யாஷிகா ஆனந்த் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ என்னும் அடல்ட் மூவியில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானார். இந்த படத்தில் இவர் கவர்ச்சியான தோற்றத்தில் நடித்ததன் மூலம் இளசுகள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றார்.

நடிகை யாஷிகா ஆனந்த் இவர் ஆரம்ப காலங்களில் மாடலிங் துறையில் பணியாற்றி பிறகு திரைப்படத்துறையில் பணியாற்றி வரும் ஒரு மாடல் ஆவார். இவர் டெல்லியைச் சேர்ந்தவர் 1999 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நான்காம் தேதி பிறந்தார். இவரது குழந்தை பருவத்திலேயே நடிப்பின் மீது மிகுந்த ஆர்வம் கொண்ட யாஷிகா ஆனந்த் அவ்வப்போது நிறைய குறும்படங்களிலும் நடித்து தனது திரைப்பட வாழ்க்கையை ஆரம்பித்தார்.

மாடலிங் துறையில் பணியாற்றி வந்த யாஷிகா ஆனந்க்கு முதல் முதலாக ‘கவலை வேண்டாம் எனும் திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த படத்தில் இவர் நீச்சல் கற்றுக் கொடுக்கும் ஆசிரியராக நடித்திருந்தார்.

இந்த படத்திற்கு பிறகு ‘துருவங்கள் பதினாறு’ எனும் திரைப்படத்திலும் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. பிறகு இந்த படங்கள் அனைத்தும் போதிய அளவிற்கு மக்களிடையே வரவேற்பு இல்லாததால் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ எனும் திரைப்படத்தின் மூலம் கவர்ச்சியில் களம் இறங்கி ஒட்டுமொத்த தமிழ் சினிமாவையே தன் பக்கம் ஈர்த்து வந்தார்.

இந்த படத்திற்கு பிறகு மேலும் நிறைய படங்களில் இவருக்கு கவர்ச்சியான கதாபாத்திரம் கொடுக்கப்பட்டது.இவர் மாடல் உலகின் சில்க் ஸ்மிதா என்று அழைக்கப்பட்டார்.

மேலும் இவருக்கு மூக்குத்தி அம்மன், கழுகு, நோட்டா, ஜாம்பி, தி லெஜெண்ட், பெஸ்டி போன்ற நிறைய படங்களில் இவருக்கு நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இருந்தாலும் இந்த படங்கள் அனைத்தும் தோல்வியை சந்தித்ததால் தமிழ் சினிமாவில் அதிக தோல்வியை சந்தித்த ஒரு இளம் நடிகைகளில் ஒருவராக திகழ்ந்தார்.

இந்த நிலையில் நடிகை யாஷிகா ஆனந்த் ஒரு கார் விபத்தில் சிக்கினார். இதற்குப் பிறகு இவர் போதிய பட வாய்ப்புகள் இவருக்கு கிடைக்கவில்லை. பிறகு இந்த காயத்தில் இருந்து மீண்டு மறுபடியும் சினி உலகிற்கு நடிக்க தயாராகி வருகிறார். மேலும் தற்சமயம் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் நிறைய புகைப்படங்களை அவ்வப்போது பதிவு செய்து வருகிறார் இந்த புகைப்படங்கள் அனைத்தும் படு கவர்ச்சியாக இருப்பதால் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளது.மேலும் தற்சமயம் வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் படு கவர்ச்சியாக இருப்பதால் சமூக வலைதளங்களான இன்ஸ்டாகிராமில் இது வைரலாகி வருகிறது.

மேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …