“உள்ள ஒண்ணுமே போடல..” – யாஷிகா ஆனந்த்-ஐ Zoom செய்து பார்த்து உறுதி படுத்திய ரசிகர்கள்..!

தமிழ்நாட்டில் அனைவரும் அறிந்த கவர்ச்சி நடிகை ஆக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை யாஷிகா ஆனந்த். இவர் இந்தியாவில் உள்ள புது டெல்லியில் 1998 ஆகஸ்ட் 4ஆம் தேதி பிறந்தவர். இவ்வாறு பஞ்சாப் மாடல் அழகியாக இருந்து தற்போது தமிழ் திரையுலகில் அனைவரும் அறியப்பட்ட நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

2016 ஆம் ஆண்டு ‘கவலை வேண்டாம்’ என்ற திரைப்படத்தில் நீச்சல் பயிற்சியாளராக முதன் முதலில் தமிழ் துறையில் வகையில் தனது நடிப்பை தொடங்கினார் நடிகை யாஷிகா ஆனந்த். மேலும் அதே ஆண்டு ‘துருவங்கள் 16’ என்ற ஒரு வெற்றி திரைப்படத்தில் சுருதி என்ற கதாபாத்திரத்தின் மூலம் தமிழில் மிகச் சிறந்த வெற்றி படத்தில் கதாநாயகியாக நடித்தார் நடிகை  யாஷிகா ஆனந்த்.

அதைத்தொடர்ந்து பாடம் என்ற தமிழ் திரைப்படத்தில்  இந்தி ஆசிரியர்  வேடத்தில் தனது நல்ல நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார் நடிகை யாஷிகா ஆனந்த். இவர் தனது சோசியல் மீடியாவில் வெளியிட்ட கவர்ச்சி படங்கள் மூலமாக பல பட வாய்ப்புகளை பெற்றார்  அதிலும் முக்கியமாக அவர் 2018 பின்பு பல பட வாய்ப்புகளை பெற்றார்.

2018 ஆம் ஆண்டு வெளியான ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ என்ற தமிழ் திரைப்படத்தில் காவியா என்ற வேடத்தில் நடித்து தனது உச்சகட்ட கவர்ச்சியை இந்த படத்தில் காட்டி இதன் மூலம் தமிழில் புதிய கவர்ச்சி நடிகை ஆக அறிமுகமானார் நடிகை யாஷிகா ஆனந்த்.

மேலும் மணியார் குடும்பம் ,நோட்டா போன்ற தமிழ் திரைப்படங்களின் மூலம் தொடர்ந்து தனது நடிப்பு திறமையை தமிழ் திரை உலகில் பல படங்களில் சிறப்பு தோற்றத்திலும் நடித்து தனது நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார் நடிகை யாஷிகா ஆனந்த்.

‘கழுகு 2’ திரைப்படத்திலும் ஒரு சில பாடல்களில் மட்டுமே தோன்றி தனது கவர்ச்சி  நடனத்தின் மூலம் தமிழ் ரசிகர்களை மிகவும் ரசிக்க வைத்தார் நடிகை யாஷிகா ஆனந்த்.

அதன்பிறகு கடைசியாக ‘பெஸ்டி’ என்ற திரைப்படத்தில் யாஷிகா என்ற வேடத்தில் யாஷிகா ஆனந்த் நடித்திருந்தது அவர் கடைசியாக தமிழ் திரைப்படங்களில் நடித்த படமாகும் இதன் பிறகு அவர் திரைத்துறையில் சில காலம் ஒதுங்கி இருந்தார்.

சில மாதங்களுக்கு முன்பு ஒரு தனியார் பாட்டில் கலந்து கொண்டு மீண்டும் சென்னைக்கு திரும்பவும் வழியில் ஈசிஆரில் ஏற்பட்ட ஒரு விபத்தில் மிகப்பெரிய  காயங்களுடன் உயிர் பிழைத்தார் நடிகை யாஷிகா ஆனந்த் .

இதன் பிறகு தற்போது தான் சோசியல் மீடியாவில் மீண்டும் ஆக்டிவாக களமிறங்கியுள்ளார் நடிகை யாஷிகா ஆனந்த். இவர் தற்போது வெளியிட்டிருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதுபோல சுவாரசியமான சினிமா தகவல்களை தெரிந்து கொள்ள தமிழக இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …