மாராப்பு மறைக்குதா.. இதோ எடுத்துடுறேன் பாருங்க..! – பல்ஸ்-ஐ பைபாஸில் போக வைத்த யாஷிகா ஆனந்த்..!

நடிகை யாஷிகா ஆனந்த் பிட்டுப்பட நடிகர்களுக்கு டஃப் கொடுக்கும் வகையில் நிறைய கவர்ச்சியான புகைப்படங்களை தற்சமயம் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். இந்த மாதிரியான புகைப்படங்களை வெளியிடுவதன் மூலம் தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து பட வாய்ப்புகளையும் பெறுவதற்காக களத்தில் இறங்கி உள்ளார் அம்மணி.

யாஷிகா ஆனந்த்

நடிகை யாஷிகா ஆனந்த் இவர் மகாராஷ்டிராவை சேர்ந்த மும்பையில் பிறந்த ஒரு மாடல் அழகிய அவர்.ஆரம்ப காலங்களில் மாடல் துறைகளில் பணியாற்றி வந்த யாஷிகா ஆனந்த் அவ்வப்போது சினிமா துறையிலும் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

இந்த நிலையில் இவருக்கு கவலை வேண்டாம் எனும் திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த கதாபாத்திரம் போதிய அளவிற்கு இவரை தமிழ் சினிமாவில் அறிமுகம் செய்யவில்லை.

ஆதலால் கவர்ச்சியான தனது கட்டழகை காட்டி இளசுகளை கவிழ்த்து விட யோசனை செய்தார். அதில் அவர் யோசித்த விஷயம் தான் கவர்ச்சி. கவர்ச்சியில் இன்று சில்க் ஸ்மிதாவை மிஞ்சும் அளவிற்கு தனது கட்டுடல் அழகை காட்டி கண்ணா பின்னா என கவர்ந்து வருகிறார்.

யாஷிகா ஆனந்த்

இந்த நிலையில் யாஷிகா ஆனந்த் முதன்முதலாக இருட்டு அறையில் முரட்டு குத்து எனும் திரைப்படத்தில் தனது கவர்ச்சியான உடலைக் காட்டி தமிழ் சினிமா ரசிகர்களுக்கு விருந்து படைத்தார். இதனை அடுத்து நாளுக்கு நாள் இவருக்கு நிறைய ரசிகர்களும் வர ஆரம்பித்தார்கள்.

Yashika Aanand

இதனை தொடர்ந்து நிறைய படங்களிலும் இவருக்கு வாய்ப்பு கிடைத்த வண்ணம் இருந்தது. மேலும் நடிகை யாஷிகா ஆனந்த் புகழின் உச்சிக்கே சென்று விட்டார். அந்த அளவிற்கு நிறைய ரசிகர்கள் வரத் தொடங்கினார்கள்.

Yashika Aanand

இதனைத் தொடர்ந்து யாஷிகா ஆனந்த் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் எனப்படும் ரியாலிட்டி ஷோவில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.இந்த சோவில் தனது உண்மையான கதாபாத்திரத்தை மக்கள் முன்பு வெளிக்கொணர்ந்தார். இதனை அடுத்து இந்த சோவில் இருந்து வெளியே வந்தவுடன் நிறைய பட வாய்ப்புகள் இவருக்கு வர ஆரம்பித்தது.

Yashika Aanand

மேலும் யாஷிகா ஆனந்த் ஈசிஆர் ரோட்டில் ஒரு காரில் பயணம் செய்த போது திடீரென்று கார் விபத்துக்குள்ளானது. இதில் படு காயங்களுடன் உயிர்த்தப்பினார். பிறகு தீவிர சிகிச்சைக்குப் பிறகு காயத்திலிருந்து மீண்டு வந்தார். இதனைத் தொடர்ந்து யாஷிகா ஆனந்த் தற்சமயம் இன்ஸ்டாகிராமில் நிறைய கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

Yashika Aanand

இவர் வெளியிடும் புகைப்படங்களுக்கு கீழே நிறைய ரசிகர்கள் கமண்டுகளும் லைட்டுகளும் கொடுத்து வருகிறார்கள். இப்படியான புகைப்படங்களை பதிவிட்டு சும்மா இருக்கும் பசங்களை வெறி ஏத்தி விடுகிறார் நடிகை யாஷிகா ஆனந்த். மேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …