“ஒரு நிமிஷம் தலை சுத்திடுச்சு..” – நிஜமாவே பேண்ட் போட்டிருக்கீங்களா..? – அதிர வைத்த யாஷிகா ஆனந்த்..!

பிரபல இளம் நடிகை யாஷிகா ஆனந்த் தோல் நிறத்தில் பேண்ட் அணிந்து கொண்டு ரசிகர்களை அதிர வைத்திருக்கும் புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

சமீபகாலமாக தோல் நிறத்தில் நிறத்தில் பிரா அணிவது உள்ளிட்ட வேலைகளை செய்து ரசிகர்களை ஒரு நிமிடம் ஷாக் அடிக்க வைப்பதில் கை தேர்ந்தவர்களாக இருக்கிறார்கள் இன்றைய இளம் நடிகைகள் சிலர்.

அதில் முக்கியமானவர் நடிகை யாஷிகா ஆனந்த். உடலோடு ஒட்டிய உடைகளை அணிந்துகொண்டு ரசிகர்களை சூடேற்றுவதை வாடிக்கையாக கொண்டிருக்கும் இவர் இன்ஸ்டாகிராம் கவர்ச்சி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

துருவ நட்சத்திரம் என்ற திரைப் படத்தில் சிறு வேடத்தில் நடித்திருந்த இவர் அதனை தொடர்ந்து இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற திரைப்படத்தின் படு கிளாமரான காட்சிகளில் நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றார்.

இவருடைய கதாபாத்திரம் மற்றும் இந்த படம் பெருவாரியான ரசிகர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டாலும் கூட வசூல் ரீதியாக அதிரிபுதிரி வெற்றி பெற்றது இந்த திரைப்படம்.

குறிப்பாக இந்த படம் வெளியான போது இதில் இடம்பெற்றிருந்த படுக்கை அறை காட்சி ஒன்றில் நடித்து வந்த நடிகை யாஷிகா ஆனந்த் இளம் கவர்ச்சி நடிகைகளுக்கு பெரும் சவால் கொடுத்தார்.

சமீபத்தில் கார் விபத்து ஒன்றில் சிக்கி உயிர்தப்பிய யாஷிகா ஆனந்த் கிட்டத்தட்ட ஒரு வருட காலம் சிகிச்சை மற்றும் ஓய்வில் இருந்து பிறகு தற்போது மீண்டும் தன்னுடைய பயணத்தை தொடங்கி இருக்கிறார். அதன்பிறகு சமீபகாலமாக இவர் வெளியிட்ட வரக்கூடிய கவர்ச்சி புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

அந்த வகையில், தோல் நிறத்தில் பேண்ட் அணிந்து கொண்டு தன்னுடைய முழு தொடை அழகும் பளிச்சென தெரிய போஸ் கொடுத்திருக்கும் இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

தன்னுடைய பின்னழகை கிளாமர் அப்பீலாக நம்புகிறார் நடிகை யாஷிகா ஆனந்த் என்பது நமக்கு தெரியும். காரணம் தன்னுடைய பின்னழகை எடுப்பாக காட்டும் விதமான இறுக்கமான உடைகளை தேர்வுசெய்து அணிவதையும் அதிக ஆர்வத்துடன் ஈடுபடுகிறார் அம்மணி.

அந்த வகையில், தற்போது இவர்கள் இருக்கக்கூடிய இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …