அப்பப்பா… வெளிநாட்டில் கூட நீங்கள் இப்படிப்பட்ட போனா பார்க்கவே முடியாது… நடிகை யாஷிகா அந்த மாதிரி இவங்க!

மிகக்குறுகிய காலத்திலேயே மிக நேர்த்தியான முறையில் முன்னுக்கு வந்த  யாஷிகா. நடிகை யாஷிகா ஆனந்த் மூக்குத்தி அம்மன், நோட்டா, ஜாம்பி, இருட்டு-அறையில்-முரட்டு-குத்து ஆகிய படங்களில் நடித்து புகழ் பெற்றவர்.  

இருபத்தியோரு வயதான இவர் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் இரண்டாவது சீசன் நாள் நிகழ்ச்சிகளில் பங்கேற்று அனைவரின் கவனத்தை ஈர்த்தார்.

ஐதராபாத்தை சேர்ந்த இவரது தோழி அமெரிக்காவின் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வந்திருக்கிறார் அந்த தோழி இவரை பார்ப்பதற்காக சென்னை வந்துள்ளார் நடிகை ரஞ்சிதா தோழி மற்றும் 2 ஆண் நண்பர்களோடு இவர் பாண்டிச்சேரி சென்றபோது கார் விபத்து ஏற்பட்டது. இதில் இவர் தோழி மரணம் அடைந்தார்.

துடுக்குத் தனமான இவரது நடிப்புக்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். மிக வேகமாக வளர்ந்து வரும் நடிகைகளில் இவரும் ஒருவராக இருப்பார் என்ற எண்ணத்தை  அழுத்தும் விதமாக அமைந்திருந்தது இவரது கார் விபத்து.

இந்த ஒரு மிகப்பெரிய விபத்தின் காரணமாக சினிமாவில் இவர் சற்று ஒதுங்கியிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

இந்த விபத்தில் இருந்து யாஷகா மீண்டு வருவதற்கு ஆறிலிருந்து ஏழு மாதங்கள் ஆனது. போது சற்று உடல் நிலையை தேறி உள்ளது. இதனை அடுத்து இவர் திரைத்துறை வேலைகளில் மீண்டும் பிஸியாக மாறி வருகிறார்.

 சூழ்நிலையில் இவர் போட்டோஷூட் டுகளில் அதிகம் ஆர்வம் காட்டுவது போல தெரிகிறது. ஆகவே இன்றைய காலகட்டத்தில் நடிகைகள் மட்டுமல்லாது நடிகர்களும் அவ்வப்போது போட்டோ சூடுகளை நடத்தி அதை சமூக வலைதளங்களின் பக்கங்களில் பதிவிடுவது வாடிக்கையான நிகழ்வாகவே உள்ளது.

அந்த வரிசையில் யாஷிகா ஆனந்த் தனது தற்போதைய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இவர் போட்டோக்கள் அதிகளவில் தாராளத்தை காட்டியிருப்பது அனைவரையும் திக்குமுக்காட வைத்துள்ளது. இது போன்ற உடைகள் அணிந்து இவர் எப்போது துறையில் தெரிவார் என்று ரசிகர்கள் ஏங்கும் வண்ணம் அவரது படங்கள் அமைந்திருக்கிறது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …