அய்யோ.. உங்க உதடு..! – அது தான் உங்க அழகே..! பார்வதி நாயர்-ஐ வர்ணிக்கும் ரசிகர்கள்..!

தென்னிந்திய திரைப்பட நடிகையான பார்வதி நாயர் தமிழில் மற்றும் பிற மொழி படங்களிலும் தொடர்ந்து நடித்து வரும் நடிகை ஆவார்.

இவர் அபுதாபி நாட்டில் ஒரு மலையாள குடும்பத்தில் பிறந்தவர் ஆவார், ஆரம்பத்தில் மென்பொருள் வல்லுனராக பணியாற்றிய இவர் 2010 ஆவது ஆண்டில் மிஸ் கர்நாடகா பட்டத்தை வென்றார்.

அதன்பின்பு மிஸ் நேவிக்குயின் பட்டங்களை பெற்றுள்ளார் நடிகை பார்வதி நாயர். தமிழில் முதன் முதலில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான நிமிர்ந்து நில் என்ற திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமானார் பார்வதி நாயர்.

இவர் மணிப்பால் தொழில்நுட்பக் கழகத்தில் மென்பொருள் வல்லுநராக படிப்பை முடித்த பின்பு மீண்டும் அபுதாபியில் செட்டில் ஆனார்.

2012 ஆம் ஆண்டு மலையாளத்தில் பாபின்ஸ் என்ற திரைப்படத்தில் ஜூலி என்ற கதாபாத்திரத்தில் முதன்முதலாக நடித்த பின்பு அதே ஆண்டு யாச்சி என்ற மலையாள திரைப்படத்தில் மீனாட்சி என்ற கதாபாத்திரத்தில் நடித்தார்.

மீண்டும் 2013 ஆம் ஆண்டு டால் சென்ற மலையாள திரைப்படத்தில் அணு என்ற கதாபாத்திரத்தின் நடித்த பார்வதி நாயர் அவர்கள் முதன் முதலில் ஸ்டோரி கதை என்ற கன்னடத்தில் 2013 ஆம் ஆண்டு பல்லவி என்ற கதாபாத்திரத்தில் நடித்தார்.

இந்த கதாபாத்திரத்திற்காக சிறந்த அறிமுக நடிகையான தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருது ஒன்றையும் பெற்றார் பார்வதி நாயர்.இந்த விருதுக்கு பின்பு நீ கம்பெனி என்ற மலையாள திரைப்படத்தில் லாரா என்ற கதாபாத்திரத்தை கேட்டு நடித்த பார்வதி நாயர்.

அதன்பின்பு 2014 ஆம் ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில் முதன் முதலில் நிமிர்ந்து நில் என்ற படத்தில் இந்திரா என்ற சிறப்பு தோற்றத்தில் வந்தார் பார்வதி நாயர்.

அதன்பின் மீண்டும் மலையாளத்தில் வெளியான ஆங்கிரி பேபீஸ் இன் லவ் என்ற படத்தில் பார்வோ என்ற கதாபாத்திரத்தில் நடித்தார் பார்வதி நாயர்.அதன்பிறகு தமிழில் என்னை அறிந்தால் என்ற அஜித் நடித்த படத்தில் எலிசபெத் என்ற கதாபாத்திரத்தில் நடித்தார் பார்வதி நாயர்.

அதன்பிறகு உத்தமவில்லன் என்ற படத்தில் 2015 ஆம் ஆண்டு இந்திரா என்ற கதாபாத்திரத்தை ஏற்று நடித்தார் பார்வதி நாயர் மீண்டும் தமிழில் மாலை நேரத்து மயக்கம் என்ற படத்தில் காமினி என்ற கதாபாத்திரத்தில் 2016 ஆம் ஆண்டு நடித்தார்.

அதன் பிறகு கோடிட்ட இடங்களை நிரப்புக என்ற தமிழ் படத்தில் மோகினி என்ற கதாபாத்திரத்தில் 2017 ஆம் ஆண்டு நடித்த பார்வதி நாயர்.
மீண்டும் அதே ஆண்டு எங்கிட்ட மோதாதே என்ற தலைப்பில் தமிழ் படத்தில் நடித்து தன்னுடைய நடிப்பு திறமையை காட்டினார் பார்வதி நாயர்.

தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்தாலும் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருகிறார் பார்வதி நாயர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி போட்டோ சூட்டுகளை நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் தற்போது வேகமாக பகிரப்பட்டு வருகிறது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …