பிரபல பாலிவுட் நடிகையான கியாரா அத்வானி தன்னுடைய படங்களில் எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சியாக நடிப்பார் என்பது பலரும் அறிந்த விஷயம்.
ஒரு பக்கம் தெலுங்கு திரைப்படங்களிலும் மறுபக்கம் ஹிந்தி திரைப்படங்களில் பிஸியாக நடித்து வரும் இவர் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் ஹீரோவாக நடிக்க இருக்கும் புதிய படத்தில் ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்.
திரைப்படங்கள் மட்டும் இல்லாமல் வெப்சீரிஸ் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் தன்னுடைய குடும்பத்தினர் முன்பு துணையுடன் சுய இன்பம் அனுபவிக்கும் பெண்ணாக நடித்து ரசிகர்களை அதிர வைத்தார்.
இது குறித்த தனது அனுபவங்களை பகிர்ந்துகொண்டு மேலும் ரசிகர்களை அதிர வைத்தார். அதாவது, தன்னுடைய இந்த குறிப்பிட்ட காட்சியை என்னுடைய குடும்பத்துடன் சம்மதத்துடன் தான் நடித்தேன். நான் இப்படி நடிக்க இருப்பது தெரியாத ஒரு குடும்ப உறுப்பினர் என்றால் அது என்னுடைய பாட்டி மட்டும்தான்.
அவரிடமும் நான் இதை போட்டுக் காட்டினேன். அப்பொழுது அவர் சொன்னார்.. நீ இந்த படத்தில் உன்னுடைய குடும்பத்தினர் முன்பு மட்டும் இப்படி நடந்து கொள்ளவில்லை. இந்த படம் மூலம் ஒட்டுமொத்த உலகமே உன்னை பார்த்துக்கொண்டிருக்கிறது. எனவே ஒட்டுமொத்த உலகத்தின் முன்பும் நீ இப்படி செய்திருக்கிறாய். அடக்கடவுளே..! என்று கூறினார்.
ஆனால் அது குறித்து பிறகு விவரமாக எடுத்துக் கூறிய பிறகு அவர் புரிந்துகொண்டார். இப்படி ஒளிவு மறைவு இல்லாமல் வெளிப்படையாக பேசி ரசிகர்களுக்கு மிகவும் நெருக்கமான ஒரு நடிகையாக இருக்கிறார் நடிகை கியாரா அத்வானி.
இந்நிலையில் கொசுவலை போன்ற உடை அணிந்து கொண்டு உள்ளே இருப்பதெல்லாம் இலைமறை காய்மறையாக தெரிய போஸ் கொடுத்திருக்கும் போது புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி கலக்கி வருகின்றது.
இதனை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.