பாலிவுட்டில் சர்ச்சைக்குரிய நடிகை என்றால் அது நடிகை தனுஸ்ரீ தத்தாவை கூறலாம். தமிழில் நடிகர் விஷால் நடிப்பில் வெளியான தீராத வெளியிட்ட பிள்ளை திரைப்படத்தில் மூன்று ஹீரோயின்களில் ஒருவராக நடித்திருந்தார் நடிகை தனுஸ்ரீ தத்தா.
அதன் பிறகு தமிழ் சினிமாவில் அவரை பார்க்கவே முடிவதில்லை. தொடர்ந்து பாலிவுட் படங்களில் நடித்து வந்த இவர் ஹாரன் ஓகே ப்ளீஸ் என்ற திரைப்படத்தில் நடித்த பொழுது அந்தப் படத்தில் நடித்திருந்த நானா படேகர் (காலா திரைப்படத்தில் வில்லனாக நடித்திருந்த நடிகர்) தனக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்ததாக புகார் எழுப்பி பெரும் பரபரப்பை கிளப்பினார்.
இந்த நடிகர் நானா படேகர் தமிழில் பாரதிராஜாவின் பொம்மலாட்டம் நடிகர் ரஜினிகாந்தின் காலா உள்ளிட்ட திரைப்படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். இவர் மீது எந்தவித ஆதாரமும் இல்லாமல் நடிகை தனுஸ்ரீ தத்தா புகார் கூறுகிறார் என்று காவல்துறை இந்த வழக்கை முடித்து வைத்தது.
ஆனால் இதனை விடாத தனுஸ்ரீ தத்தா இந்த வழக்கை நீதிமன்றத்திற்கு கொண்டு சென்றார். இதனால் கடுப்பான நடிகர் நானா படேகர் தனுஸ்ரீ தத்தா மீது மான நஷ்ட ஈடு வழக்கு தொடர்ந்தார்.
இந்நிலையில் நடிகை தனுஸ்ரீ தத்தா சமீபத்திய ஒரு பேட்டியில் நான் தொடர்ந்து குறி வைத்து துன்புறுத்தப்படுகிறேன் என்னுடைய உயிருக்கு ஏதேனும் ஆபத்து ஏற்பட்டால் அதற்கு நடிகர் நானா படேகரும் அவருடைய வழக்கறிஞர்களும் மற்றும் அவருடைய பாலிவுட் நண்பர்களான பாலிவுட் மாஃபியா தான் பொறுப்பு.
நான் பாலிவுட் மாஃபியா என்று கூறுவது நடிகர் சுஷாத் சிங் மரணத்தின் போது சில பெயர்கள் வெளிவந்ததல்லவா அவர்களைத்தான் கூறுகிறேன். என்னை தனிப்பட்ட முறையில் துன்புறுத்துகிறார்கள். அவர்களுடைய வாழ்க்கை நரகமாகும்.
சட்டம் எனக்குத் துணை நிற்காமல் போய்விடலாம். ஆனால், மக்கள் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது.. கடவுள் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது.. என்று வேதனையுடன் பதிவு செய்திருக்கிறார்.
இவருடைய இந்த குற்றச்சாட்டுக்கு பிறகு இவருக்கு பட வாய்ப்புகள் இல்லாமல் போய்விட்டது. இந்நிலையில், இவருடைய இளம் வயது புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகிய விரலாகி வருகின்றது.
இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அடேங்கப்பா எம்புட்டு ஆழம் என்று அவருடைய தொப்புள் அழகை பார்த்து வர்ணித்து வருகின்றனர்.