கமலின் கேவலமான செயல்.. பிரிந்த மனைவி சொன்ன அந்த வார்த்தை..! தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..!

கமலின் கேவலமான செயல்.. பிரிந்த மனைவி சொன்ன அந்த வார்த்தை..! தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..!

நடிகர் கமல்ஹாசனின் முதல் மனைவியான வாணி கணபதியும் அவரது வாழ்க்கையை பற்றியும் கமல்ஹாசனை பிரிந்தார் என்பது பற்றி இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

உலகநாயகன் கமல்ஹாசனின் முதல் மனைவி வாணி கணபதி. இவர் ஒரு பரதநாட்டிய கலைஞர் என்பது அனைவருக்கும் தெரியும்.

கமலின் முதல் மனைவி:

1978 ஆம் ஆண்டு நடிகை வாணி கணபதியை காதலித்து திருமணம் செய்து கொண்டார் நடிகர் கமல்ஹாசன்.

கமலின் கேவலமான செயல்.. பிரிந்த மனைவி சொன்ன அந்த வார்த்தை..! தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..!

ஆனால், பத்து வருடம் வாழ்க்கைக்கு பிறகு கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பரஸ்பர மனதுடன் விவாகரத்து செய்து பிரிந்து விட்டார்கள்.

பரதநாட்டிய கலைஞராக இருந்து வரும் வாணி கணபதி தன்னுடைய மூன்று வயதிலேயே முறையாக பயிற்சி பெற்று தொடர்ந்து பல்வேறு மேடை நிகழ்ச்சிகளில் தனது அரங்கேற்றத்தை செய்திருக்கிறார்.

ஏழு வயதிலேயே பரதநாட்டிய கலையை முறையாக கற்றுக்கொண்டு பல்வேறு நாடுகளுக்கு சென்று மேடை நிகழ்ச்சிகளில் நடனம் ஆடி வந்த வாணி கணபதி சொந்தமாக “சஞ்சரி” என்ற ஒரு நடன பள்ளியின் நடத்தி வருகிறார்.

நடனத்தை தனது உயிராக கொண்டிருந்த வாணி கணபதி தனது தோழியாக கூட தனது நடனத்தை பார்த்து வந்தார்.

அது மட்டும் இல்லாமல் வாழ்வில் எத்தனை சோகங்கள் வந்தாலும் நடனம் ஆடினால் அதிலிருந்து தான் மீண்டு வரலாம் என்ற அளவுக்கு நடனத்தின் மீது காதல வைத்திருந்தார்.

தன்னுடைய உறவினர்கள் மூலம் திரைப்படத்துறையில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததை அடுத்து திரைப்படத்துறையில் நடிகையாக அறிமுகமானார் வாணி கணபதி.

நடிகையாக அறிமுகம்:

அப்படி நடிக்க ஒப்புக்கொண்ட திரைப்படம் தான் “மேல்நாட்டு மருமகள்” அதுதான் அவரது முதல் திரைப்படம் கூட . அந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார்.

கமலின் கேவலமான செயல்.. பிரிந்த மனைவி சொன்ன அந்த வார்த்தை..! தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..!

இந்த படத்தின் சூட்டிங்கின் போது தான் நடிகர் கமல்ஹாசனை நேரில் முதன்முதலாக சந்தித்தாராம் நடிகை வாணி கணபதி.

அந்தப் படத்திற்காக பாடல் ரெக்கார்டிங் நடந்து கொண்டிருந்தது. ரெக்கார்டிங் தியேட்டரில் முதல் முதலாக இருவரும் பேசிக் கொண்டார்கள்.

வாணி கணபதி நடிப்பையும் அவரது தோற்றத்தையும் பார்த்து தொடர்ந்து சினிமாவில் நடிக்க உங்களுக்கு விருப்பம் இருக்கிறதா? என கேட்ட கமல்ஹாசனுக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் திகைத்து போய் நின்று இருக்கிறார்.

பார்த்த உடனே காதலை சொன்ன கமல்:

நேரடியாக அந்த ரெக்கார்டிங் தியேட்டரிலே தன்னுடைய காதலை ப்ரபோஸை செய்த கமல்ஹாசன் உன்னை திருமணம் செய்து கொள்ள நினைக்கிறேன் என கூறி இருக்கிறார்.

உடனடியாக திருமணம் செய்து கொண்டு தன்னுடைய மனைவியாக வாணி கணபதியை வீட்டிற்கு அழைத்துச் சென்றிருக்கிறார் .

அப்போது. சுகாசினியுடன் நல்ல நட்பு முறையில் பழகி வந்தாராம் வாணி கணபதி. அந்த நட்பு தற்போது வரை நீடிக்கிறது.

கமலின் கேவலமான செயல்.. பிரிந்த மனைவி சொன்ன அந்த வார்த்தை..! தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..!

இதனால் வாணியின் நெருக்கமான தோழியாக இருந்து வரும் நடிகை சுஹாசினி வாணிய விட வயதில் இளையவராக இருந்தாலும் அனைத்து விஷயங்களிலும் மிகவும் பக்குவப்பட்டவராக இருப்பாராம்.

சிறுவயதிலிருந்தே நடனத்தின் மீது அதிக ஆர்வம் கொண்டிருந்த வாணி கணபதி அவ்வப்போது மேக்கப் செய்து கொண்டு அலங்காரம் செய்து கொண்டு வீட்டிலேயே நடனம் ஆடுவார்கள்.

விவாகரத்து பின் வலிகளுடன் வாழ்ந்த வாணி:

கமல்ஹாசனை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்த வாணி கணபதி இரண்டு ஆண்டுகளிலேயே அவர்களிடம் கருத்து வேறுபாடு ஏற்பட்டதை அடுத்து இருவரும் விவாகரத்து செய்து பிரிந்து விட்டார்கள்.

விவாகரத்து பெற்ற சில சமயத்தில் வாணி கணபதி வாழ்க்கை என்ன ஆகப்போகிறது என பலரும் கவலைப்பட்டு இருக்கிறார்கள்.

இந்த திடீர் விவாகரத்தில் இருந்து மீள முடியாத வாணி கணபதி வாழ்க்கையை எப்படி வாழ்க போகிறோம் என்பதிலேயே சோர்வுற்றுப்போய்விட்டாராம்.

அந்த சமயங்களில் வாணி கணபதியை சோர்வில் இருந்து மீட்டது நடனம் தானாம். இந்த நிலையில் நடிகர் கமல்ஹாசன் 2015 ஆம் ஆண்டு மகள் சுருதியுடன் பேட்டி ஒன்றில் வாணி கணபதியை விட்டு பிரிந்த போது என்னுடைய பேங்க் பேலன்ஸ் ஜீரோவாக இருந்தது.

அப்போது நான் வாடகை வீட்டிற்கு நான் மாறினேன். வாழ்க்கை புதிதாக துவங்க வேண்டிய ஒரு கட்டாயத்திற்கு நான் தள்ளப்பட்டேன் என கூறி இருந்தார்.

கமலின் கேவலமான செயல்.. பிரிந்த மனைவி சொன்ன அந்த வார்த்தை..! தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..!

இவரின் இந்த பேச்சுக்கு பதிலடி கொடுத்த வாணி கணபதி…இந்தியாவில் ஒருவன் தன்னுடைய மனைவிக்கு ஜீவனாம்சம் கொடுத்து திவால் ஆகி விட முடியுமா?

ஒரு நடிகருக்கு அப்படி நடக்கும் என நினைக்கிறீர்களா? கமல் ஏதோ என்னால் வடக்கை வீட்டிற்கு மாறினேன் என சொல்லி இருக்கிறார்.

திருமணம் முடிந்ததிலிருந்து கிட்டத்தட்ட 10 வருடங்கள் இரண்டு வாடகை வீட்டிற்கு நாங்கள் மாறி இருக்கிறோம்.

முதல் மனைவி பற்றி கமல் சொன்ன அந்த வார்த்தை:

ஆனால் ஏதோ என்னை விவாகரத்து செய்த பிறகு தான் அவருடைய வாழ்க்கை மொத்தமாக அழிந்துவிட்டது போலும் வாடகை வீட்டிற்கு மாறியதாக கூறி என் மேலே அபாண்டமாக மொத்த பழியும் சுமத்துகிறார்.

தன்மேல் மகளின் அனுதாபம் விழ வேண்டும் என்பதற்காக கமல்ஹாசன் இதுபோன்று என்னை குற்றம் சுமத்துகிறார். இது மிகவும் மோசமான குணம்.

கமலின் கேவலமான செயல்.. பிரிந்த மனைவி சொன்ன அந்த வார்த்தை..! தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..!

கமலின் திறமையும் அவரது படைப்பாற்றலையும் நான் மதிக்கிறேன். ஆனால் அதற்காக இன்னொருவரை இழிவாக பேசுவது ரொம்ப பெரிய தவறு.

இழிவாக பேசும் உரிமை அவருக்கு சுத்தமாக கிடையாது. இதைக் கேள்விப்பட்ட ரசிகர்கள் என்னதான் இருந்தாலும் கட்டின மனைவியுடன் கிட்டத்தட்ட பத்து வருஷம் வாழ்ந்து இருக்கும் நடிகர் கமல்ஹாசன் அவரை பிரிந்த பிறகு இது போன்ற அவரைக் குறித்து கொச்சையாக வெளி பொதுவெளியில் வந்து பேசுவது மிகவும் மோசமான குணம் என கமல்ஹாசனை திட்டி தீர்த்து வருகிறார்கள்.

About Janett J

Avatar Of Janett J

Check Also

நோ டா செல்லம்.. என்ன சிம்ரன் இதெல்லாம்... பால் தொடையை முழுசாக காட்டி கிக் ஏற்றும் பிகில் அம்ரிதா..!

நோ டா செல்லம்.. என்ன சிம்ரன் இதெல்லாம்… பால் தொடையை முழுசாக காட்டி கிக் ஏற்றும் பிகில் அம்ரிதா..!

கடந்த 1994 ஆம் ஆண்டு மே மாதம் 14ஆம் நாள் சென்னையில் பிறந்தவர் நடிகை அம்ரிதா அய்யர். கடந்த 2012 …