ஜோதிகா கவர்ச்சியான உடை அணிய காரணமே இது தாங்க..! உடைத்து பேசிய பிரபலம்…!

ஜோதிகா கவர்ச்சியான உடை அணிய காரணமே இது தாங்க..! உடைத்து பேசிய பிரபலம்…!

தென் இந்திய சினிமாவில் டாப் நடிகைகளில் ஒருவரான ஜோதிகா தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழி தமிழ் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

இவர் முதன் முதலில் ஹிந்தி சினிமாக்களில் நடிக்க ஆரம்பித்து அதன் பிறகு தமிழ் சினிமாவுக்கு வந்தார்.

ஹிந்தியில் அவர் முதன் முதலில் நடித்தாலும் அது பெயர் சொல்லும் படியோ அவருக்கு பெருமளவில் ஹிட் கொடுத்த திரைப்படமாகவோ அமையவில்லை.

ஜோதிகா:

ஜோதிகா கவர்ச்சியான உடை அணிய காரணமே இது தாங்க..! உடைத்து பேசிய பிரபலம்…!

இதனால் அங்கு மார்க்கெட் கிடைக்காததால் ஜோதிகா தென்னிந்தியா பக்கம் கவனத்தை செலுத்தினார். இங்கு தொட்டதெல்லாம் ஹிட் அடித்தது.

அத்துடன் அறிமுகமான புதிதிலிருந்தே பல்வேறு திரைப்படங்களில் நடித்து நட்சத்திர ஹீரோயின் என்ற இடத்தை பிடித்தார்.

முதன் முதலில் 1999இல் வாலி திரைப்படத்தில் நடித்து அறிமுகமானார். முதல் படமே ஜோதிகாவுக்கு மிகப்பெரிய அளவில் பெயர் சொல்லும் திரைப்படமாக அமைந்தது.

அதை எடுத்து பூவெல்லாம் கேட்டுப்பார். திரைப்படத்தில் ஜோதிகா நடித்திருந்தார். இந்த திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக சூர்யா நடித்திருந்தார் .

திரைப்படங்களில் ஜோதிகா:

இந்த திரைப்படத்தில் ஜோதிகாவுக்கும் சூர்யாவுக்கும் இடையே ஏற்பட்ட நட்பு பின்னாளில் அது காதிலாக மாறியது.

ஜோதிகா கவர்ச்சியான உடை அணிய காரணமே இது தாங்க..! உடைத்து பேசிய பிரபலம்…!

தொடர்ந்து ஜோதிகா முகவரி, உயிரிலே கலந்து, குஷி, பிரியமான தோழி உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார்.

அத்துடன் காக்க காக்க, தூள், மன்மதன், பேரழகன், வேட்டையாடு விளையாடு,காக்க காக்க உள்ளிட்ட பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்து பெரும் புகழ் பெற்ற நடிகையானார்.

இதனிடையே சூர்யாவை காதலித்து வந்த ஜோதிகா முறைப்படி பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பிறகு தேவ், தியா என இரண்டு மகன்கள் உள்ளனர். இரண்டு பிள்ளைகள் இருக்கும் சமயத்தில் ஜோதிகா சினிமா பக்கமே தலை காட்டாமல் குடும்பம் குழந்தைகள் என செட்டில் ஆகிவிட்டார்.

பின்னர் திடீரென தனது இரண்டாவது இன்னிங்ஸை குடும்பத்தின் சப்போர்ட் உடன் தொடங்கினார்.

பெண்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து பார்த்து பார்த்து நடிக்க ஆரம்பித்தார்.

36 வயதினிலே திரைப்படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்த ஜோதிகா தொடர்ந்து காற்றின் மொழி, நாச்சியார் உள்ள திரைப்படங்களில் ஹீரோயினுக்கும் முக்கியத்துவம் வாய்ந்த கதை களத்தில் நடித்து சூப்பர் ஹிட் கொடுத்தார்.

கவர்ச்சியான உடை:

ஜோதிகா கவர்ச்சியான உடை அணிய காரணமே இது தாங்க..! உடைத்து பேசிய பிரபலம்…!

இந்த நிலையில் அண்மையில் நடைபெற்ற ஃபிலிம் பேர் விருது விழா ஒன்றில் கலந்து கொண்ட ஜோதிகா அங்கு படு கவர்ச்சியான உடை அணிந்து வந்து எல்லோரையும் விழி பிதுங்க வைத்துள்ளார்.

மும்பையில் சென்று செட்டில் ஆனதும் ஜோதிகா தன் இஷ்டத்துக்கும் இருந்து வருகிறார் என விமர்சிக்கப்பட்டார்.

அது மட்டும் இல்லாமல் உள்ளாடை தெரிவது போல் உடைய அணிந்து வந்த ஜோதிகாவை பார்த்த கோலிவுட் சினிமா ரசிகர்கள் சிவகுமார் வீட்டு மருமகளாக இப்படி? என வாயடைத்துப் போய்விட்டார்கள்.

இந்த நிலையில் இந்த விவகாரம் பெரும் சர்ச்சையானது. தற்போது இது குறித்து பேசி இருக்கும் பிரபல பத்திரிகையாளரான செய்யாறு பாலு…

ஊருக்குத் தகுந்தார் போல் உடை அடைய வேண்டும் என ஒரு பழமொழி உள்ளது. அதைத்தான் ஜோதிகா செய்திருக்கிறார்.

கோலிவுட் சினிமா என்பது வேறு பாலிவுட் சினிமா என்பது வேறு அவர் கோலிவுட்ல இருந்தவரை மிகவும் நேர்த்தியான குடும்ப பங்கான கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடித்து வந்தார்.

அதேபோல் பாலிவுட்டுக்கு சென்றதும் அந்த இடத்திற்கு தகுந்தார் போல் மாறிவிட்டார். இது ஒன்றும் புதியது கிடையாது.

அவர் பிறந்து வளர்ந்தது எல்லாமே மும்பையில் தான். அவர் இதுபோல்தான் அப்போதில் இருந்தே இருந்தார். இது எல்லாமே சூர்யாவுக்காகவும் அவரது குடும்பத்திற்காகவும் தான் மாற்றிக்கொண்டார்.

தற்போது மீண்டும் அவரது கனவு லட்சியத்தை நோக்கி சென்றிருக்கிறார். அதற்காக அந்த இடத்திற்கு தகுந்தாற்போல் இருக்கிறார். இதில் ஒன்றும் விவாதிப்பதற்கு இல்லை.

அதே விழாவில் தான் நடிகை கஜோல், கங்கனா ஆகியோர் படு கவர்ச்சியான உடையில் வந்து போஸ் கொடுத்தார்கள்.

ஆனால், அவர்களை யாரும் ஒன்றுமே சொல்லவில்லை. ஜோதிகாவை மட்டும் விமர்சிக்கிறார்கள். அவருக்கென ஒரு கலாச்சாரம் இருக்கிறது.

அதைத்தான் ஜோதிகா செய்துள்ளார் என செய்யாறு பாலு தெளிவான விளக்கத்தை கொடுத்து இருக்கிறார்.

எனவே, அவர் கவர்ச்சியான உடை அணிய முக்கிய காரணமே அந்த இடத்திற்கு தகுந்தாற்போல் மாறிக்கொண்டது தான் வேறு ஒன்றும் இல்லை என்றார்.

About Janett J

Avatar Of Janett J

Check Also

அந்த 2 நடிகரோடும் என் திருமணம்..? முதல் முறையாக உண்மையை கூறிய நடிகை குத்து ரம்யா..!

அந்த 2 நடிகரோடும் என் திருமணம்..? முதல் முறையாக உண்மையை கூறிய நடிகை குத்து ரம்யா..!

தமிழ் சினிமாவில் பெரிய நடிகர்கள் பலருடன் இணைந்து நடித்த நடிகை குத்து ரம்யா. இவரது இயற்பெயர் பெயர் திவ்யா ஸ்பந்தனா …