தமிழ் சினிமாவில் 90ஸ் காலகட்டத்தில் தனது திரை பயணத்தை ஆரம்பித்து 2000 களில் முன்னணி நடிகையாக ஜொலித்துக் கொண்டிருந்தவர் நடிகை கிரண் ரதோட்.
தமிழ் சினிமாவில் ஜெமினி படத்தின் மூலமாக விக்ரமுக்கு ஜோடியாக திரைப்படத்தில் அறிமுகமானார். அந்த திரைப்படம் மிகப்பெரிய அளவில் பெயரும் புகழும் பெற்றுத்தந்தது.
நடிகை கிரண் ரதோட்:
ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் நடிகை சிம்ரன் ரஞ்சிுக்கு பிரபல நடிகையாக நடிகர்கள் விஜயகாந்த், விக்ரம், விஜய், அஜித், பிரசாந்த் உள்ளிட்ட முன்னாடி நடிகர்களுக்கு ஜோடி போட்டு நடித்தவர் நடிகை கிரண்.
இதையும் படியுங்கள்: திருமணம் செய்ய மறுப்பது ஏன்..? நடிகை சர்மி பதில்..! உச் கொட்டும் ரசிகர்கள்..!
தொடர்ந்து அன்பே சிவம் ,வில்லன் ,வின்னர் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்திருக்கிறார். அதன் பிறகு வாய்ப்பு கிடைக்காமல் முத்தின கத்திரிக்காய், இளமை ஊஞ்சல் போன்ற படங்களில் கவர்ச்சியாக நடித்து முகம் சுளிக்க வைத்தார்.
ஆனால் தற்போது இவர் இணைய பக்கங்களில் செய்து வரும் வேலைகள் குறித்து சொல்லி தெரிய வேண்டியது இல்லை.
வாய்ப்புகள் கிடைக்காததால் வருமானத்திற்காக சமீப காலமாக தனது இணைய பக்கத்தில் ஆக்டிவாக இருந்து வரும் அவர்…
ஆபாச புகைப்படங்கள் வெளியிட்டு வருமானம்:
படும் மோசமான ஆபாச புகைப்படங்களை தனது ஆப் மூலம் வெளியிட்டு அதன் மூலம் பணத்தையும் சம்பாதித்து வருகிறார்.
கிரண் தன்னுடைய ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ரசிகர்களுக்கு விற்பனை செய்தும் வருகிறார்.
இதையும் படியுங்கள்: விஜி என்னும் பேரழகி.. சினிமாவில் கூட காட்டாத கவர்ச்சி.. திக்குமுக்காட வைத்த நடிகை விஜயலட்சுமி..!
இதற்காக தனியாக இணையதளம் ஒன்றையும் நிர்வகித்து வருகிறார். நடிகை கிரண் இதன் மூலம் இவருக்கு லட்சக்கணக்கில் பணம் குவிக்கிறது.
இதற்கான காரணம் என்ன? ஏன் இந்த போன்ற புகைப்படங்களை வெளியிடுகிறீர்கள்? என கேட்டதற்கு சமீபத்திய பேட்டி ஒன்றில் அவர் அளித்த பதில் அனைவரையும் அதிர வைத்துள்ளது.
இப்படியான ஆபாச வீடியோக்களை எதற்காக வெளியிடுகிறீர்கள் என்ன ஆனது உங்களுக்கு என்று கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதில் அளித்த நடிகை கிரண் இந்த கேள்வியை நீங்கள் என்னிடம் கேட்கிறீர்கள் ஆனால் என்னுடைய வீட்டு வாடகை கட்டுவது யார்..?
இதனால் தான் ஆபாச வீடியோக்களை வெளியிடுகிறேன்:
என்னுடைய போக்குவரத்து செலவுகளை கொடுப்பது யார்..? என்னுடைய தொலைபேசி கட்டணத்தை கொடுப்பது யார்..?
எனக்கு உண்டான உணவு தேவையை பூர்த்தி செய்வது யார்..? எனக்கு உண்டான ஆடைகளை வாங்கிக் கொடுப்பது யார்..?
இதையும் படியுங்கள்: டார் டாராக கிழிந்த பேண்ட்.. கூச்சமே இல்லாமல் அது தெரிய நந்திதா நச் போஸ்..
இப்படி கேள்வி கேட்கும் யாராவது என்னுடைய தனிப்பட்ட இந்த தேவைகளை பூர்த்தி செய்யப் போகிறார்களா..?
அவர்கள் இதற்கு உண்டான பணத்தை கொடுக்கப் போகிறார்களா..? எனக்கு உண்டான தேவையை பூர்த்தி செய்து கொள்ள எனக்கு பணம் தேவைப்படுகிறது..!
அதற்காக எனக்கு தெரிந்த வழியில் நான் பணம் சம்பாதிக்கிறேன்.. என்னிடம் கேள்வி கேட்கும் எவருமே எனக்கான தேவையை பூர்த்தி செய்யப் போவதில்லை.
ஆனால், கேள்வி கேட்பதற்கு மட்டும் வந்து விடுகிறார்கள் என பேசி இருக்கிறார் நடிகை கிரண்.
இவர் கொடுத்த ஒற்றைப்பதில் உறைந்து போய் இருக்கிறார்கள் ரசிகர்கள்.இது பற்றி உங்கள் கருத்தை கமெண்ட் செக்ஷனில் பதிவு செய்யலாம்.