Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

Tamil Cinema News

அதை குடிச்சிருக்கேன்.. எனக்கு ரொம்ப பிடிக்கும்.. டிக்டாக் இலக்கியா மோசமான பேச்சு..!

இந்தியாவில் தடை செய்யப்பட்டு இருக்கும் டிக் டாக் செயலியில் கவர்ச்சிகரமான நடனங்களை ஆடி இளசுகளை தன் பக்கம் ஈர்த்து பிரபலமான டிக் டாக் இலக்கியா பற்றி அதிக அளவு சொல்ல தேவையில்லை.

இதையும் படிங்க: ஹோட்டலில் பிரியங்கா மோகன் ஜாலி.. எப்போவும் கிளாமர் மூடுலையே சுத்துறாங்களே..


சினிமா வாய்ப்பை எதிர்பார்த்து இவர் அடிக்கும் லூட்டிகள் அளவில்லாதது. எனினும் இவர் நினைத்த படி இது வரை சினிமா வாய்ப்புகள் ஏதும் வந்து சேரவில்லை என்பது துரதிஷ்டவசமானது.

டிக் டாக் இலக்கியா..

டிக் டாக் இலக்கியா தனது கவர்ச்சி நடனத்தின் மூலம் ரசிகர்களுக்கு கறி விருந்து வைப்பதோடு மட்டுமல்லாமல் இந்த நடனத்தை வெளி நாடுகளில் ஆடி கல்லா கட்டி வருகிறார்.

அந்த வகையில் இரவு நேர விடுதிகளை அதிகமாக கொண்டிருக்கும் சிங்கப்பூர், மலேசியா துபாய் போன்ற அரபு நாடுகளுக்குச் சென்று குத்தாட்டம் போட்டு வரும் இவரது தோழிகள் பற்றி பல்வேறு விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார்.


இவரின் வீடியோக்களை பார்த்தால் அனைவரும் அசந்து போவதோடு மட்டுமல்லாமல் அவர் குலுக்கல் நடனம் பிடித்து அடிமையாகி விடுவார்கள் என்று சொல்லலாம். பார்க்க பார்க்க மீண்டும் பார்க்க வேண்டும் என்ற ஆசையை தூண்டி விடக் கூடிய வகையில் ஒவ்வொரு ஆட்டமும் இருக்கும்.

இத குடிச்ச ரொம்ப பிடிக்கும்..

இந்நிலையில் அண்மை பேட்டி ஒன்று இவர் விவகாரமான விஷயத்தைப் பற்றி மிகத் தெளிவாகப் பேசி இருப்பது ரசிகர்களின் மத்தியில் இது மிகவும் மோசமான பேச்சு என்ற நெகட்டிவ் கருத்துக்களை பதிவு செய்ய வைத்துள்ளது.

அட அப்படி என்ன தான் அவர் அந்த பேட்டியில் பேசினார் என்று நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டாமா? அண்மை பேட்டி ஒன்றில் டிக் டாக் பிரபலம் இலக்கியாவிடம் உங்களுக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளதா? என்ற கேள்வி விடுக்கப்பட்டது.


இதற்கு பதில் அளித்த இலக்கியா ஆம் நான் மது குடித்து இருக்கிறேன் அது எனக்கு மிகவும் பிடிக்கும். அதிலும் குறிப்பாக ஓட்கா ரக மதுபானங்கள் என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும் என்று பதில் அளித்திருக்கிறார்.

மோசமான பேச்சு..

எப்போதாவது புகை பிடிக்கும் பழக்கம் உண்டு, வழக்கமாக பிடிப்பதை நான் வழக்கமாகக் கொண்டிருக்கவில்லை என்ற விஷயத்தை தெளிவாக கூறியிருக்கிறார்.

இதனை அடுத்து மது குடிக்கும் பழக்கத்தை வழக்கமாகக் கொண்டிருக்கிறீர்களா? என்று நக்கலாக ரசிகர்கள் அனைவரும் அவர்களிடம் கேள்விகளை எழுப்பி இருக்கிறார்கள்.


இன்னும் சில ரசிகர்கள் இப்படி பெண்கள் மாறினால் வீடும் நாடும் எப்படி விளங்கும் என்று கேட்டிருக்கிறார்கள். இவரின் ஆட்டத்திற்கு மயங்காத மனம் எதுவும் இல்லை என்பதை குறிப்பாக உணர்த்தியிருக்கும் ரசிகர்கள் அவர் சினிமாவில் நடிக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தி இருக்கிறார்கள்.

இதையும் படிங்க: கடவுளும் என்னை தண்டிச்சிட்டார்.. நீங்களும் இப்படியா..? காதல் சரவணன் மனைவி கண்ணீர்..!

மேலும் சினிமாவில் வாய்ப்புக்காக அட்ஜஸ்ட்மென்ட் செய்து கொள்ள சொன்னாலும் அதற்கு தான் தயாராக இருப்பதாக கூறி இருக்கும் விஷயம் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருவதோடு ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாக மாறிவிட்டது.

Continue Reading

More in Tamil Cinema News

Trending

To Top
Exit mobile version