கண்ணு சொருக்கிட்டு இருக்கே.. என்ன விஷயம்..? – இரவு பார்ட்டியில்.. ஒருவரையொருவர் கட்டிபிடித்தபடி திரிஷா ஆண்ட்ரியா..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் நடிகை திரிஷா மற்றும் நடிகை ஆண்ட்ரியா ஆகிய இருவரும் நைட் பார்ட்டி ஒன்றில் இருக்கமாக கட்டி பிடித்தபடி இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதனை பார்த்த ரசிகர்கள் கண்ணு சொருகிட்டு இருக்கே.. என்ன விஷயம்.. என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். தமிழில் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி நடிகையாக இருக்கும் நடிகை திரிஷா பல சர்ச்சைகளுக்கு உள்ளானவர்.

ஆனால் எத்தனை சர்ச்சைகள் உருவானாலும் அவை எல்லாம் திரிஷாவின் பட வாய்ப்புகளுக்கு அடித்தளமிடும் வகையிலேயே அமைந்து சினிமாவில் வெற்றிகரமான நடிகையாக வலம் வந்தார்.

ஆனாலும், நடிகை திரிஷாவின் சொந்த வாழ்க்கை அவ்வளவு சிறப்பாக இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். அதிலும் முக்கியமாக நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் திருமணம் நின்று போனது அவரது ரசிகர்கள் ஏமாற்றத்தில் ஆழ்த்தியது.

மறுபக்கம் நடிகை ஆண்ட்ரியா பாடகி நடிகை என இரட்டை குதிரை சவாரி செய்து வருகின்றார். சமீபத்தில் திருமணமான நபர் ஒருவரால் நான் மனதளவிலும் உடலளவிலும் பாதிக்கப்படும் என்று புகார் ஒன்றைக் கூறி ரசிகர்களை அதிர வைத்தார்.

நடிகை திரிஷாவும் ராணாவும் நெருங்கிய தோழிகள் என்பது அனைவருக்கும் தெரியும். இந்நிலையில் இரவு நேர பார்ட்டி ஒன்றில் திரிஷாவும் ஆண்ட்ரியாவும் நெருக்கமாக கட்டிப்பிடித்தபடி நிற்கும் இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதனை பார்த்த ரசிகர்கள், கண்ணு சொருகிட்டு இருக்கே.. என்ன விஷயம்.. என்று நமட்டு சிரிப்பு சிரித்து வருகின்றனர்.