தன்னுடைய போஸ்டரை பார்த்து தன்னுடைய குட்டி ரசிகர் ஒருவர் செய்த வேலையை வீடியோ வடிவில் வெளியிட்டு இருக்கிறார் நடிகை திரிஷா. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
தென்னிந்திய சினிமா உலகில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக ரசிகர்கள் மத்தியில் அறியப்படும் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகை திரிஷா. ஆரம்பத்தில் துணை கதாபாத்திரங்களில் நடித்து வந்தார் எனினும் அடுத்தடுத்த படங்களில் ஹீரோயினாக நடித்து முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பெற்றார்.
தமிழ் சினிமாவில் இவர் எவ்வளவு அந்த அளவுக்குப் பிரபலமாக இருக்கிறதோ அந்த அளவுக்கு தெலுங்கு சினிமாவிலும் இவரது பிரபலம் கிடைத்தது. தமிழ் தெலுங்கு என கிட்டத்தட்ட அனைத்து முன்னணி நடிகர்களுடனும் ஜோடி நடித்திருக்கும் நடிகை திரிஷா திருமணம் என்ற வார்த்தையை கேட்டாலே தெரித்து ஓடி வருகிறார்.
காரணம் இவருடைய முதல் திருமணம் நிச்சயதார்த்தம் வரை வந்து நின்று விட்டது தான். பிரபல தயாரிப்பாளர் வருண்மணியன் என்ற ஒருவரை நிச்சயதார்த்தம் செய்த நடிகை திரிஷாவின் திருமணம் திருமணத்தில் முடியவில்லை.
மாறாக நிச்சயதார்த்தம் முடிந்து விட்டது. இதனால் திருமணம் என்றாலே வெறுத்து விடுகிறாராம் நடிகை திரிஷா. இவருடைய நாள் விரும்பிகள் பலரும் நடிகை திரிஷாவுக்கு திருமணம் செய்து கொள்ள ஆலோசனை மற்றும் அறிவுரை கூறியும் கூட அதை ஏற்றுக் கொள்ளாமல் தற்போது வரை தனியாகவே வாழ்ந்து வருகிறார்.
நடிகை திரிஷா தொடர்ந்து படங்களில் நடித்து வரும் இவர் சமீபத்தில் வெளியான பொன்னியன் செல்வன் திரைப்படத்தில் குந்தவை பிராட்டியார் என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.
இந்நிலையில் தன்னுடைய போஸ்டரை பார்த்த தன்னுடைய குட்டி ரசிகர் ஒருவர் செய்த செயலை கண்ணீர் மல்க வீடியோவாக வெளியிட்டு ரசிகர்களின் கவனம் கவனத்திற்கு வந்திருக்கிறார் நடிகை திரிஷா. இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.