மது போதையில் திரிஷா..? – ஷோஃபாவில் போட்டு அமுக்கும் தோழிகள்..! – இணையத்தில் லீக் ஆன வீடியோ..!

சோபாவில் படுத்து இருக்கும் நடிகை த்ரிஷாவை போதையில் இருக்கும் தோழிகள் போட்டு அமுக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

நடிகை திரிஷா தமிழில் முன்னணி நடிகையாக கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக பயணித்து வரக்கூடியவர். அவ்வப்போது சர்ச்சையில் சிக்கிக் கொள்ளும் நடிகை திரிஷா தற்போது இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் என்ற திரைப் படத்தில் ஹீரோயினாக நடித்திருக்கிறார்.

குந்தவைப் பிராட்டியார் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மட்டுமில்லாமல் புதிய பட வாய்ப்புகள் இல்லாமல் இருக்கும் நடிகை திரிஷா ஏற்கனவே ஹீரோயின் சப்ஜெக்ட் படங்களில் நடித்து இருக்கிறார்.

அந்த வகையில் கர்ஜனை, ராங்கி என்ற இரண்டு திரைப்படங்களில் நடித்திருக்கும் நடிகை திரிஷாவின் இந்த படங்கள் இன்னும் வெளியாகாமல் பொட்டியிலேயே தொங்குகின்றது. காரணம் இந்த படத்தை வெளியிட திரையரங்குகலோ அல்லது OTT நிறுவனங்களோ எதுவும் முன் வரவில்லை.

ஆனாலும் தொடர்ந்து தன்னுடைய சினிமா பயணத்தில் பிஸியாக இருக்கும் நடிகை திரிஷா திருமணம் என்ற பேச்சை எடுத்தாலே காத தூரம் ஓடி விடுகிறாராம். ஏனென்றால் ஒருமுறை பிரபல தயாரிப்பாளரை திருமணம் செய்துகொள்ள நிச்சயம் செய்து கொண்ட நடிகை திரிஷா அடுத்தடுத்து அடுத்த சில மாதங்களில் தன்னுடைய திருமணம் நின்று விட்டதாக அறிவித்தது உங்களுக்கு நினைவிருக்கும்.

தன்னுடைய திருமணம் நிச்சயதார்த்தம் வரை வந்து நின்று போனதால் மிகுந்த மன உளைச்சலுக்கு நடிகை திரிஷா திருமணம் என்றாலே காத தூரம் ஓடி விடுகிறார். மேலும் ஆண் நண்பர்களைக் கூட சேர்ப்பதில்லை நடிகை திரிஷா. எனவே எப்போதுமே தன்னுடைய தோழிகள் புடைசூழ இதனுடைய நாட்களைக் கழித்துக் கொண்டிருக்கும் நடிகை திரிஷா சமீபத்தில் ஒரு வீடியோவை சிக்கியிருக்கிறார்.

 

View this post on Instagram

 

A post shared by Tamizhakam (@tamizhakam_india)

இந்த வீடியோவில் அவள் தோழிகள் மது போதையில் அவரை போட்டு அமுக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோ இணையத்தில் வெளியாகி வருகிறது. மட்டுமல்லாமல் திரிஷா படுத்திருக்கும் சோபாவுக்கு அருகில் மது கோப்பை இருப்பது வீடியோவில் தெரிகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் திரிஷாவும் போதையில் இருக்கிறாரா..? என்று கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.