மாடர்ன் ரதியே உன்னை நான் பிக்கப்பு பண்ணிக்க வா என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப தற்போது ரேஷ்மா பசுபுலேட்டி [Reshma Pasupuleti] வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்கள் ஒவ்வொன்றும் மனதில் ஆழமாக பதிந்து விட்டது.
பிங்க் நிற பேன்டை போட்டு இடை தெரியக்கூடிய அளவு மேல் ஆடையை உடுத்தி ரசிகர்களின் மனதில் மேலான அந்த எண்ணங்களை சற்றே கிளறி விட்டாரா என்று கேட்கத் தூண்டும் வகையில் புகைப்படங்கள் ஒவ்வொன்றும் உள்ளது.
கண்களை சற்று சுருக்கியபடி யாரை பார்க்கிறார் என்று தெரியாமல் அந்த பார்வை தன் மீது படாதா என்று ஏக்கத்தில் தவிக்கும் ரசிகர்கள் அனைவரும் அவரது இடை அழகை எப்படி வர்ணிப்பது என்று தெரியாமல் திண்டாடி வருகிறார்கள்.
கட்டிக்கொண்டு நிற்கும் முன் அழகை தனது கூந்தலால் மூடி மறைத்து விட்டாரா என்று கேட்கக் கூடிய வகையில் தான் இவரது புகைப்படங்கள் ஒவ்வொன்றும் உள்ளது.
Reshma Pasupuletiஇதனை அடுத்து இரவில் தூக்கத்தை இழந்து விட்டு தவித்து வரும் இளசுகள் அனைத்தும் இந்த போட்டோக்களை இணையத்தில் வைரலாக மாற்றி விட்டார்கள்.
தற்போது சின்னத்திரை சீரியலில் நடித்து வரும் இவர் பாக்கியலட்சுமி சீரியலில் வில்லியாக நடித்து பாப்புலர் ஆகிவிட்டார் என கூறலாம்.
Reshma Pasupuletiதமிழ் திரையுலகை பொருத்தவரை எழில் இயக்கத்தில் வெளி வந்த வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன் என்ற திரைப்படத்தில் புஷ்பா என்ற கேரக்டருடைய செய்து ரசிகர்களின் மத்தியில் பிரபலமானதோடு அதிக அளவு ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்துக் கொண்டார்.
Reshma Pasupuletiசின்னத்திரை, வெள்ளித்திரை என்று இரண்டு பக்கங்களிலும் சக்கை போடு போட்டு வரும் இவர் ஜீ தமிழில் புதிதாக ஆரம்பமாக உள்ள சீதாராமன் என்ற தொடரிலும் நடித்து வருகிறார்.
Reshma Pasupuletiசமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் தற்போது வெளியிட்டு இருக்கின்ற போட்டோவை பார்த்து ரசிகர்கள் சர்ச்சைக்குரிய விதத்தில் கமாண்டுகளை ஓபன் ஆக தெரிவித்திருக்கிறார்கள்.
Reshma Pasupuletiமேலும் ஒரு ரசிகர் உன்னை நான் பதம் பார்க்க வேண்டும் என்று கொச்சையாக கமெண்ட் செய்திருக்கிறார். அதற்கு பதிலடியாக இவர் எனக்கு கூட ரன் பீர் கபூரை பதம் பாக்கணும்.. அத பண்ண முடியுமா? என்றும் ஆலியா பட் என்னை செருப்பில் அடிக்க மாட்டார்களா? என்பது போல கமெண்ட்களை செய்து தன்னை பதம் பார்க்க நினைக்க அந்த ரசிகருக்கு ஷாக்கான பதில்களை கொடுத்திருக்கிறார்.