பார்க்கும்போதே மனதில் ஆயிரக்கணக்கான பட்டாம்பூச்சிகள் ஒன்றாக பறந்து சென்றால் எப்படி இருக்குமோ அப்படிப்பட்ட ஒரு உணர்வை தூண்டும் படியாக இருக்க கூடிய புகைப்படங்களை வெளியிட்டு ஊர்வசி ரௌடில்லா ரசிகர்களின் மனதில் கிளுகிளுப்பை ஏற்படுத்தி விட்டார்.
இந்த போட்டோசை பார்த்துக் கொண்டு இருந்தாலே போதும் பசி தானாகவே அடங்கிவிடும் என்று சொல்லும் அளவுக்கு முன்னழகை மட்டுமல்லாமல் பின் அழகை எடுப்பாக காட்டியிருக்கும் இவரின் முதுகு பக்கம் முழுவதும் கயிறால் கட்டி இருக்கக் கூடிய உடையை போட்டு ரசிகர்களை கட்டி இழுத்து விட்டார்.
பச்சை நிறத்தில் இருக்கும் எந்த குட்டை புசு புசு கவுனில் இவர் சைடு லுக்கில் பார்த்திருக்கும் பார்வை ஏறக்குறைய இளசுகளின் மனதில் அந்த தீயை மூட்டும்படிதான் உள்ளது.
இவரின் இந்த மேனி அழகுக்கு ஈடாக எதை கொடுத்தாலும் தாங்காது என்று ஹாட்டாக ரசிகர்கள் தங்களுக்குள் பேசி வருகிறார்கள்.
பாலிவுட் நடிகையான இவர் தமிழில் சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சி சரவணன் உடன் இணைந்து தி லெஜன்ட் என்கிற தமிழ் திரைப்படத்தில் நடித்ததலின் மூலம் தமிழ் திரை உலகுக்கு அறிமுகமானார்.
மேலும் நடிப்போடு கிளாமரையும் கூடுதலாக கவர்ந்து திரைப்படங்களில் நடிப்பதன் காரணமாக இவருக்கு ரசிகர்களின் எண்ணிக்கை ஏராளமான அளவு உள்ளது. இன்ஸ்டாகிராமில் இவருக்கென்று ஒரு கூட்டம் காத்திருக்கும் என்று சொல்லலாம்.
அந்த அளவுக்கு இவர் புகைப்படத்தை வெளியிட்ட உடனேயே தேவையான லைக்குகளை போட்டு இவரை குஷிப்படுத்துவதில் இவரது ரசிகர்களுக்கு நிகர் இவரது ரசிகர்களே.
அந்த வரிசையில் தான் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய எந்த குட்டையான கவர்ச்சி உடையில் முதுகு பகுதியை எடுப்பாக காட்டி இருப்பதால் அனைவரும் இந்த ஹாட்டான முதுகுக்கு க்யூட்டாக பல லைக்குகளை அள்ளித் தந்திருக்கிறார்கள்.
அந்த வகையில் சில ரசிகர்கள் இதுபோல முழுசையும் காட்டி எங்களை சுற்றலில் விடுவது ஏன் என்ற கேள்வியை முன் வைத்திருக்கிறார்கள்.
எது எப்படியோ ஊர்வசி ரசிகர்களின் காட்டில் அடை மழை என்று சொல்வதற்கு ஏற்ப இவர் வெளியிடுகின்ற ஒவ்வொரு புகைப்படமும் எல்லை மீறிய கிராமரில் ரசிகர்களை தற்போது இம்சை செய்கிறது.