பாலிவுட் திரை உலகில் முன்னணி கதாநாயகியாக திகழும் நித்தி அகர்வால் நிஜ வாழ்க்கையில் சிறந்த மாடல் அழகியாக திகழ்ந்ததோடு மட்டுமல்லாமல் ஒரு மிகச்சிறந்த டான்ஸராகவும் இருந்திருக்கிறார்.
ஹிந்தியில் இவர் முன்னா மைக்கேல் என்ற திரைப்படத்தின் மூலம் தான் திரையுலகுக்கு அறிமுகமானார். அதன் பிறகு தெலுங்கில் பட வாய்ப்புகள் வந்து சேர்ந்த போது இவர் மிஸ்டர் மஞ்சு,சவ்யாசாச்சி போன்ற படங்களில் நடித்து தனது அபார நடிப்புத் திறனை காட்டி இருக்கிறார்.
எனினும் இவர் எதிர்பார்த்தபடி படம் நல்ல வசூலை தராத காரணத்தினால் இவருக்கு பட வாய்ப்புகள் வந்து சேர்வதில் குழப்பம் ஏற்பட்டது. இதனை அடுத்து தமிழில் இவர் இயக்குனர் லக்ஷ்மன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்த பூமி படத்தில் நடித்திருக்கிறார்.
மேலும் இவர் சிம்புவுடன் ஈஸ்வரன் படத்தில் நடித்திருக்கிறார். இந்த இரண்டு படங்களுமே தமிழில் வெளிவந்த நாள் முதல் வெற்றியைப் பெற்று இவருக்கு தராத காரணத்தால் என்ன செய்வது என்று தெரியாமல் சமூக வலைதளங்களில் படுகவர்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இந்த வரிசையில் தற்போது இவர் Instagram பக்கத்தில் தன்னுடைய போட்டோவை வெளியிட்டு ரசிகர்களுக்கு கிடா விருந்தை வைத்திருக்கிறார் என்று தான் கூற வேண்டும்.
மேலும் இந்த புகைப்படத்தில் இவர் டாப் அங்கிள் போட்டோவில் தனது முன் அழகை பக்குவமாக ரசிகர்களுக்கு எடுத்துக்காட்டி இருப்பதின் மூலம் அந்த அழகை பார்த்துவிட்டு ரசிகர்கள் தற்போது திண்டாடி வருகிறார்கள். இதில் இவர் பார்த்திருக்கும் பார்வையில் பல்லாயிரக்கணக்கான இளசுகளின் மனம் இடிந்து போய்விட்டது என்று கூறலாம்.
எல்லை மீறிய கவர்ச்சியில் இவர் தற்போது புகைப்படங்களை வெளியிட்டு வருவதற்கு காரணம் புதிய பட வாய்ப்புகளுக்கு கொக்கி போட என்பதை உணர்ந்து கொண்ட ரசிகர்கள் விரைவில் இவருக்கு புதிய பட வாய்ப்புகள் வந்து சேர வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கிறார்கள்.
மேலும் இணையத்தில் இருந்து இளைஞர்களின் இதயத்தை பதம் பார்த்து இருக்கும் இந்த போட்டோசை பார்த்து அவர்கள் மிரண்டு விட்டார்கள் என்று தான் கூற வேண்டும்.