வலியில துடிச்சேன்.. அப்போ என் ட்ரெஸ் உள்ளே கையை விட்டு.. குமுறும் வம்சம் சீரியல் நடிகை..!

வலியில துடிச்சேன்.. அப்போ என் ட்ரெஸ் உள்ளே கையை விட்டு.. குமுறும் வம்சம் சீரியல் நடிகை..!

சின்னத்திரையில் நடிக்கும் நடிகைகளுக்கு தற்போது பெரிய திரையில் நடிக்கின்ற நடிகைகளை போலவே அந்தஸ்தும் புகழும் கிடைத்திருக்கிறது. அந்த வகையில் வம்சம் சீரியலில் நடித்த  வம்சம் சீரியல் நடிகை சந்தியா பற்றி உங்களுக்கு நினைவில் இருக்கும்.

வலியில துடிச்சேன்.. அப்போ என் ட்ரெஸ் உள்ளே கையை விட்டு.. குமுறும் வம்சம் சீரியல் நடிகை..!

ரம்யா கிருஷ்ணன் நடிப்பில் வெளி வந்த வம்சம் சீரியல் தனது பக்குவமான நடிப்பை வெளிப்படுத்திய சந்தியா சந்திரலேகா என்ற சீரியலிலும் நடித்து இல்லத்தரசிகளின் மனதை கவர்ந்தவர்.

வலியில் துடித்தேன்..

1985 ஆம் ஆண்டு ஹைதராபாத்தில் பிறந்து வளர்ந்த சந்தியா தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு சீரியல்களிலும் அதிக அளவு நடித்தவர். வம்சம் சீரியல் மூலம் இவர் பெரும் புகழை பெற்றார்.

இதனை அடுத்து தேவதர்ஷினி சேச்தன் நடிப்பில் வெளி வந்த அத்திப்பூக்கள் தொடரில் கற்பகம் என்ற கதாபாத்திரத்தை பக்குவமாக செய்து ரசிகர்களின் எண்ணிக்கையை அதிகரித்துக் கொண்டார்.

சமூக வலைத்தளங்களிலும் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் எப்போதும் ரசிகர்களை கவரக்கூடிய வகையில் வண்ண வண்ண உடையணிந்து புகைப்படங்களை வெளியிடுவார்.

வலியில துடிச்சேன்.. அப்போ என் ட்ரெஸ் உள்ளே கையை விட்டு.. குமுறும் வம்சம் சீரியல் நடிகை..!

இல்லத்தரசிகளால் பெரிதும் விரும்பப்படும் சீரியல் நடிகைகளில் ஒருவரான சந்தியா அண்மை பேட்டி ஒன்றில் பேசும் போது தனக்கு நேர்ந்த கசப்பான அனுபவத்தை மிகவும் சோகத்தோடு பகிர்ந்து பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறார்.

அந்த விஷயம் என்னவென்று நீங்கள் அறிந்து கொள்ள ஆவலாக இருப்பீர்கள். அந்த விஷயம் என்னவென்றால் செல்லமடி நீ என்ற தமிழ் சீரியலில் நடித்த போது ஷூட்டிங் சமயத்தில் கோவில் யானை ஒன்று திடீரென அவரை தாக்கியதால் மயக்கம் அடைந்து விழுந்துவிட்டார்.

இதனை அடுத்து இவருக்கு ஏழு இடங்களில் எலும்பு முறிவு ஏற்பட்டதாகவும் அப்போது தன்னோடு இணைந்து நடித்த டான்ஸர் ஒருவர் அநாகரிகமாகவும் முகம் சுளிக்க கூடிய வகையிலும் நடந்து கொண்டதை என்று நினைத்தாலும் வேதனையாக உள்ளது என தெரிவித்தார்.

அப்ப என் டிரஸ்ல உள்ள கைய விட்டு..

சந்தியா யானையால் தாக்கப்பட்டு மயங்கி விழுந்ததை அடுத்து பட குழுவினர் தன்னை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் போது முகம் தெரியாத டான்ஸர் ஒருவர் என்னுடைய மார்பில் கை வைத்து கசக்கி சுகம் கண்டார்.

வலியில துடிச்சேன்.. அப்போ என் ட்ரெஸ் உள்ளே கையை விட்டு.. குமுறும் வம்சம் சீரியல் நடிகை..!

அந்த சமயத்தில் வலியால் நான் துடித்திருந்தேன். அப்போது அவர் என் ஆடைக்குள் கை வைத்து சொல்லவே நா கூசுகிறது என்று உருக்கமாக பேசினார்.

குமுறிய வம்சம் சீரியல் நடிகை சந்தியா..

உயிருக்கு போராட கூடிய நிலையில் நான் மயங்கி இருந்த சமயத்தில் இது போன்று நடந்து கொண்ட அந்த மனித மிருகத்தை எப்படி சொல்வது என்று எனக்கு தெரியவில்லை.

என் வாழ்க்கையில் நான் பட்ட கஷ்டமான விஷயங்களில் ஒன்றாக இந்த விஷயத்தை சொல்வேன். மேலும் இந்த விஷயத்தை என் அம்மாவிடம் கூட சொல்லவில்லை என்று சந்தியா கண்ணீரோடு பேட்டி தந்தார்.

வலியில துடிச்சேன்.. அப்போ என் ட்ரெஸ் உள்ளே கையை விட்டு.. குமுறும் வம்சம் சீரியல் நடிகை..!

இதனை அடுத்து இந்த விஷயமானது இணையத்தில் வைரலாகி மக்கள் மத்தியில் பேசும் பொருளாக மாறி உள்ளது. ஏற்கனவே திரை துறையில் நடந்து வரும் திரை மறைவு வேலைகள் அனைத்தும் தற்போது ஊடகங்களில் வெளி வரக்கூடிய வேளையில் சந்தியா கூறிய விஷயம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதனை அடுத்து சந்தியா கூறிய விஷயத்தை அவர்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்து வருவதோடு பலரும் இது பற்றி பட்டிமன்றம் போட்டு பேசி வருவதோடு மட்டுமல்லாமல் சந்தியாவிற்கு ஆறுதலாக சில வார்த்தைகளையும் பகிர்ந்து வருகிறார்கள்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

அந்த படத்தோடா இன்னொரு வெர்ஷனா நந்தன்.. படம் எப்படி இருக்கு..? பாத்தவங்க என்ன சொல்றாங்க..! திரை விமர்சனம்..!

அந்த படத்தோடா இன்னொரு வெர்ஷனா நந்தன்.. படம் எப்படி இருக்கு..? பாத்தவங்க என்ன சொல்றாங்க..! திரை விமர்சனம்..!

இன்று வெளியான திரைப்படங்களில் அதிக வரவேற்பை பெற்ற திரைப்படமாக நந்தன் திரைப்படம் இருந்து வருகிறது. சசிகுமார் நடித்து வெளியாகி இருக்கும் …

Exit mobile version